Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

இஸ்ரேல் ஹமாஸ் மோதல் இடைநிறுத்தம் மேலும் இரண்டு நாட்களிற்கு நீடிப்பு

இஸ்ரேலும் ஹமாசும் மேலும் இரண்டு நாட்கள் மோதல் இடைநிறுத்தத்தை நீடிப்பதற்கு இணங்கியுள்ளன. நான்கு நாள் மோதல் இடைநிறுத்தம் முடிவிற்கு வருவதற்கு சற்று முன்னர் கட்டார் இதனை அறிவித்துள்ளது.…
Read More...

நாவலப்பிட்டியில் மண்சரிவு : போக்குவரத்து பாதிப்பு

கடும் மழை காரணமாக நாவலப்பிட்டி - புடலுஓயா பிரதேசத்தில் மண்சரிவு  ஏற்பட்டுள்ளதால்  போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதன்படி வீதியில் விழுந்த மண் மற்றும் கற்களை அகற்றும் பணியில் வீதி…
Read More...

போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது

வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டிகாவத்தை பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை போதை பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அங்கொட, கொட்டிகாவத்தை பிரதேசத்தை சேர்ந்த 38…
Read More...

மத்திய வங்கியில் இருந்து காணாமல் போன பணம் தொடர்பில் பல கோணங்களில் விசாரணை நடத்துகிறோம்

மத்திய வங்கியில் காணாமல் போன 50 இலட்சம் ரூபா தொடர்பில் பல கோணங்களில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்ற…
Read More...

உயிரிழந்த நபர் மரண விசாரணை அதிகாரி முன்னிலையில் ஆஜராகிய அதிர்ச்சி சம்பவம்

அடக்கம் செய்யப்பட்டு மூன்று நாட்களின் பின்னர் உயிரிழந்த நபர் தனது தாய் மற்றும் உறவினர்களுடன் கம்பளை வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி, முன்னிலையில் ஆஜராகிய சம்பவம் தொடர்பில்…
Read More...

நீதிமன்றில் பிணையில் விடுவிக்கப்பட்டவர் உயிரிழப்பு

வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பவது தொடர்பான மோசடி குற்றத்தின் பேரில் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுஇ பிணையில் விடுவிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவத்தில் வவுனியா,…
Read More...

மருத்துவ கட்டளைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி

1927ஆம் ஆண்டின் 26ஆம் இலக்க மருத்துவ கட்டளைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல்…
Read More...

𝗦𝗣𝗔𝗡𝗗 அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட திறன் விருத்தி தொடர்பான செயலமர்வு

அபிவிருத்திக்கான சமூக முயற்சியாளர்களின் வலையமைப்பு ஸ்பாண்ட் ( 𝗦𝗣𝗔𝗡𝗗 ) அமைப்பினர் மாணவர்களின் மேம்பாட்டிற்காக பல்வேறுபட்ட நிகழ்வுகளினை முன்னெடுத்து வருகின்றனர். அந்தவகையில் நேற்று…
Read More...

ரஃபா எல்லை வழியாக எகிப்துக்குள் பிரவேசித்த இலங்கையர்கள்

காஸா பகுதியில் இருந்து ரஃபா எல்லை வழியாக எகிப்துக்குள் பிரவேசித்த 15 இலங்கையர்கள்  இதுவரை நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம்…
Read More...

படம் பொறித்த ரீசேட்டுடன் வந்தவர் கைது

-யாழ் நிருபர்- கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு நேற்றையதினம், திங்கட்கிழமை தலைவர் பிரபாகரனின் படம் பொறித்த ரீசேட்டுடன் மாவீரர் நினைவேந்தலில் கலந்துகொள்வதற்காக வந்த…
Read More...