Browsing Tag

lankasri marana arivithal tamil today

பட்டம் விட்ட சிறுவர்கள் மின்சாரம் தாக்கி மரணம்

13 வயது சிறுவர்கள் இருவர் பட்டம் விட்டு விளையாடும் போது, அதி சக்திவாய்ந்த மின்சாரம் தாக்கி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்ததாக பண்டாரகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…
Read More...

யாழ் மாவட்டத்திற்கான இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுத் தேர்தலில்…
Read More...

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் தீவிர விசாரணை : ஜனாதிபதி உறுதி

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்திப் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுத் தருவதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நீர்கொழும்பு…
Read More...

இலங்கையிலிருந்து பாகிஸ்தானிய கைதிகள் வீடு திரும்புகின்றனர்

இலங்கையில் பல வருடங்களாக சிறைவைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் கைதிகள் 56 பேர் இன்று ஞாயிற்றுக்கிழமை வாடகை விமானம் மூலம் நாடு திரும்பவுள்ளனர். முதலீட்டு வாரியம், தகவல் தொடர்பு மற்றும்…
Read More...

கழிவு மறுசுழற்சி நிலையத்திற்கு அருகில் யானை இறப்பு

அம்பாறை புத்தங்கல வீதியிலுள்ள கழிவு மறுசுழற்சி நிலையத்தின் அருகில் இறந்து கிடக்கும் யானை தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த யானை நேற்று சனிக்கிழமை அப்பகுதியில்…
Read More...

கட்டுநாயக்கவில் பெருந்தொகை தங்கத்துடன் சிக்கிய பெண்கள்

சுமார் எழுபத்தைந்து இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வரி செலுத்தாமல் வெளியே எடுத்துச் செல்ல முயன்ற இரண்டு பெண் பயணிகளை விமான நிலைய காவல்துறையினர்…
Read More...

மண்சரிவில் சிக்கி 16 பேர் பலி

போஸ்னியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஜப்லானிகா, கொன்ஜிக் உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. அப்போது அங்குள்ள ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு…
Read More...

மின்னல் தாக்கம்: பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் மின்னல் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய…
Read More...

சிறையில் அடைக்கப்பட்டிருந்த 56 பாகிஸ்தானியர்கள் விடுவிப்பு

இலங்கையில் பல வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த 56 பாகிஸ்தானியர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியேறவுள்ளனர். பாகிஸ்தான் அரசாங்கத்தின் பல மாத இராஜதந்திர பேச்சுவார்த்தைகளைத்…
Read More...

ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

அத்துருகிரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முல்லேகம பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே…
Read More...