Browsing Tag

lankasri marana arivithal tamil today

போலி நாணயத்தாளை தயாரித்து கைதான நபருக்கு விளக்கமறியல்!

ஜனாதிபதியின் உருவப்படம் அடங்கிய 5,000 ரூபாய் நாணய தாளை போலியாகத் தயாரித்து சமூக வலைளத்தங்களில் பதிவேற்றிய குற்றச்சாட்டில் கைதானவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று…
Read More...

அமெரிக்க தேர்தல் : வெளியாகியுள்ள முடிவுகளின்படி முன்னிலையில் யார்?

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலில் இதுவரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலையில் உள்ளார் என…
Read More...

போதைப்பொருள் மற்றும் போதைப்பொருளை விற்ற பணத்துடன் சந்தேகநபர் கைது!

-பதுளை நிருபர்- மஹியங்கனை பூஜா நகர் பகுதியில் 20,000 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் 380 போதை மாத்திரைகள் மற்றும் அவற்றை விற்பனை செய்து பெற்றதாக கூறப்படும் 1,18000 ரூபா பணத்துடன்…
Read More...

வீதியின் குறுக்கே முறிந்து விழுந்த மரமும், மின்கம்பமும் : போக்குவரத்து தடை!

-பதுளை நிருபர்- பதுளை கப்பெட்டிபொல வீதிக்கு அருகாமையில் உள்ள தென்னை மரமொன்று வீதியின் குறுக்கே  இருந்த மின் கம்பத்தின் மீது  முறிந்து விழுந்துள்ளது. இதனால்  மின் கம்பம் முறிந்து…
Read More...

கடவுச்சீட்டை பெறுவதற்கான திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்யும் நடைமுறை இன்று முதல்!

கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கான திகதி மற்றும் நேரத்தை இணையத்தளம் ஊடாக ஒதுக்கிக்கொள்ளும் நடைமுறை இன்று புதன்கிழமை முதல் அமுலாகியுள்ளது. கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள…
Read More...

சாரதி அனுமதி பத்திரம் இரத்தான சாரதி : கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் இரண்டு மாணவிகள்…

கடந்த வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளான கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் சாரதியாக செயற்பட்ட நபரின் சாரதி அனுமதிப்பத்திரம் 5 மாதங்களுக்கு தற்காலிகமாக…
Read More...

மாலை அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை

மத்திய, சபரகமுவ, ஊவா, தென் மற்றும் மேல் மாகாணங்களில் இன்று மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More...

நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

பலத்த மழையுடன் கூடிய வானிலையால் 73 பெரிய நீர்த்தேக்கங்களில் ஒன்பது நீர்த்தேக்கங்கள் வான் பாய ஆரம்பித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.…
Read More...

மாமியார் மீது துப்பாக்கி பிரயோகம்: மருமகன் தலைமறைவு

வவுனியா சுந்தரபுரம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இளைஞர் ஒருவர் மேற்கொண்ட நாட்டுத்துப்பாக்கிப்பிரயோகத்தில் பெண் ஒருவர் படுகாயமைடந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில்…
Read More...

பாடசாலையினுள் நுழைந்த கொம்பன் யானை: பயத்தில் மாணவர்கள்

அநுராதபுரத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணியளவில் கொம்பன் யானை பாடசாலைக்குள் நுழைந்துள்ளது. கலென்பிந்துனுவெ​வ கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தில் உள்ள பன்டுலுகம மகா…
Read More...