Browsing Tag

lankasri marana arivithal tamil today

நாளை வாக்குமூலம் வழங்கவுள்ளேன் – பிள்ளையான்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சனல்-04 தொலைக்காட்சியில் வெளியான காணொளி தொடர்பில் நாளை புதன்கிழமை குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு சென்று வாக்குமூலம் வழங்கவுள்ளதாக முன்னாள்…
Read More...

பிறந்தநாள் கொண்டாட நீர்வீழ்ச்சிக்கு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி!

கேகாலை தெலி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்  நண்பர்கள் குழுவுடன் சேர்ந்து தனது பிறந்தநாளைக் கொண்டாட வந்தபோதே இந்த சம்பவம்…
Read More...

அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமனம்

புதிய பிரதமரின் செயலாளர், அமைச்சரவையின் செயலாளர் உட்பட 18 அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்க…
Read More...

64 நாட்களுக்கு சூரிய உதயம் இல்லை

அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள அலாஸ்காவின் உட்கியாஸ்விக் நகர மக்கள் இந்த ஆண்டின் இறுதி சூரிய அஸ்தமனத்தை நேற்றையதினம் திங்கட்கிழமை அவதானித்துள்ளனர். மேலும், நேற்றைய இறுதி…
Read More...

புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் எதிர்வரும் 23ஆம் திகதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கிலிருந்து வடமேற்கில்…
Read More...

ஆளுங்கட்சியின் பிரதம அமைப்பாளர், புதிய சபை முதல்வர் தெரிவு

ஆளுங்கட்சியின் பிரதம அமைப்பாளராக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதேவேளை அமைச்சர் பிமல் ரத்நாயக்க, சபை முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் ஜனாதிபதி அனுரகுமார…
Read More...

அரசு முஸ்லிம் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாது செயற்படுவது கவலையைத் தருகின்றது: இம்ரான்

அரசாங்கம் முஸ்லிம் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாது செயற்படுவது மிகவும் கவலையைத் தருகின்றது என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ள இம்ரான் மகரூப்…
Read More...

அநுர அரசில் ராஜாங்க அமைச்சர்களுக்கு இடமில்லை

முன்னைய அரசாங்கங்களின் நடைமுறையில் இருந்து விலகி, புதிய அரசாங்கம் ராஜாங்க அமைச்சர்களை நியமிக்க மாட்டாது, ஆனால் அதற்கு பதிலாக 26 - 28 பிரதி அமைச்சர்களை ஓரிரு நாட்களில் நியமிக்கும் என்று…
Read More...

மலையக ரயில் சேவை பாதிப்பு

கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த கலப்பு ரயில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் தியத்தலாவ நிலையத்தில் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.…
Read More...

எமக்கு இது தோல்வி அல்ல அடுத்த வெற்றிக்கான பலமான அத்திவாரத்தை இடும் வாய்ப்பு: கோவிந்தன் கருணாகரம்

2020ஆம் ஆண்டு 3 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இருந்த ஜே.வி.பி அதாவது தேசிய மக்கள் சக்தி இன்று 159 ஆசனங்களுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் மேலாக பெற்று ஆட்சி அமைத்த வரலாறு…
Read More...