Browsing Tag

lankasri marana arivithal tamil today

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் Yoav Gallant ஆகியோருக்கு பிடியாணை பிறப்பித்துள்ளது. இஸ்ரேல் -காசா போரின்…
Read More...

உணவு ஒவ்வாமை காரணமாக 9 சிறுமிகள் வைத்தியசாலையில் அனுமதி

உணவு ஒவ்வாமை காரணமாகச் சிறுவர் காப்பகம் ஒன்றிலிருந்த 9 சிறுமிகள் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சிறுமிகள் இன்று காலை வைத்தியசாலைக்கு அழைத்துச்…
Read More...

இலங்கை தமிழரசுக்கட்சியின் ஊடகப் பேச்சாளராக ஞா. ஸ்ரீநேசன் தெரிவு

இலங்கை தமிழரசுக்கட்சியின் ஊடகப் பேச்சாளராக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா. ஸ்ரீநேசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பாராளுமன்ற அமர்வின் பின் தமிழரசு கட்சியின் பாராளுமன்ற…
Read More...

புதிய அரசாங்கத்தின் பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் – முழுவிபரம் உள்ளே

புதிய அரசாங்கத்தின் பிரதியமைச்சர்கள் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க முன்னிலையில் இன்று பிற்பகல் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் 29…
Read More...

மக்களை அலைக்கழிக்காமல் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பது அரசாங்க அதிகாரிகள் கடமை

அரச அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களின் தேவைகளை எவ்வளவு விரைவாக நிறைவேற்றிக் கொடுக்க முடியுமோ அவ்வளவு விரைவாக அதைச் செய்து முடிப்பது அரசாங்க அதிகாரிகள் கடமை என வடக்கு மாகாண…
Read More...

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு

2024 ஆண்டு பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் நாளையுடன் நிறைவடைகின்றன. இதற்கமைய, அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் அனைத்து தமிழ் மற்றும்…
Read More...

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை

அவுஸ்திரேலியாவைத் தொடர்ந்து, பிரித்தானியாவும் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதனை தடை செய்வதற்குத் திட்டமிட்டுள்ளது. இதனைத் தடை செய்வதற்கான யோசனை…
Read More...

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட சோதனை

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நுகர்வோர் விவகார அதிகார சபையினால் நாடளாவிய ரீதியில் விசேட சோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதற்கமைய, எதிர்வரும் 25ஆம் திகதி முதல் அடுத்த வருடம்…
Read More...

இனி எந்த தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை

எதிர்வரும் காலங்களில் தாம் எந்த தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் உள்ள…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை!

மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
Read More...