Browsing Tag

lankasri marana arivithal tamil today

பல வீடுகளில் திருடிய சந்தேகநபர் கைது

ஹட்டன் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை திருடி, விற்பனை செய்த சந்தேக நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் ஹட்டன் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று புதன்கிழமை கைது…
Read More...

ஹிருணிக்கா பிரேமச்சந்திர வழக்கிலிருந்து விடுவிப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவை,  வழக்கொன்றிலிருந்து விடுவித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தை அவமதித்ததாக…
Read More...

மதுபான உரிமம் தற்காலிகமாக ரத்து

டபிள்யூ.எம்.மென்டிஸ் நிறுவனத்தின் மதுபான உரிமம் நாளை வியாழக்கிழமை முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 5.7 கோடி ரூபாய் கூடுதல் கட்டணம் செலுத்தாததால்…
Read More...

வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது அரசின் கொள்கைப் பிரகடனம்

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் வாக்கெடுப்பின்றி நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக நிலவிய சீரற்ற…
Read More...

பனை மரக்குற்றிகளை கடத்தியவர் கைது

பனை மர குற்றிகளை கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் புதன் கிழமை வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் பனை மரக் குற்றிகளை அனுமதிப்பத்திரம்…
Read More...

மொட்டு கட்சியின் யாழ்ப்பாண அமைப்பாளரை விசாரணைக்கு அழைத்த பொலிஸார்

-யாழ் நிருபர்- பொதுஜன பெரமுன கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம், இன்றையதினம் புதன் கிழமை நிதி மோசடி தொடர்பான விசாரணைகளுக்காக மானிப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு…
Read More...

கற்கோவளம் உணவு முரண்பாடு: கைது செய்யப்பட்ட இருவருக்கும் பிணை

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி வடக்கு பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களுக்கும் இன்று புதன் கிழமை பருத்தித்துறை நீதிமன்றம்…
Read More...

நெற்பயிர்களுக்கு மடிச்சுக்கட்டி நோய் பரவல்: விவசாயிகள் கவலை

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் தற்பொழுது நெற்பயிர்களுக்கு மடிச்சுக்கட்டி நோய் பரவி வருகின்றது. அண்மையில் நாட்டில் பெய்த கன மழையின் பின்னரே இந்…
Read More...

சதொச ஊடாக தேங்காய் 130 ரூபாவிற்கு விற்பனை

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் சதொச ஊடாக தேங்காய் ஒன்று 130 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் என வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க…
Read More...

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையத்தளம் ஹேக்

வளிமண்டலவியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் குறுகிய காலத்திற்குள் இரண்டாவது முறையாகவும் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகளின் கூற்றுப்படி, இணையதளத்தை மீட்டெடுக்கவும் அதன்…
Read More...