Browsing Tag

lankasri marana arivithal tamil today

பிரபல திரைப்பட இயக்குனரை தாக்கிய சம்பவம் : 5 பேர் கைது

பிரபல திரைப்பட மற்றும் தொலைக்காட்சி இயக்குனரான காமினி பிரியந்தவை கடத்திச் சென்று உடல்ரீதியாக தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேர் வெலிமடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காமினி…
Read More...

நாட்டின் பல இடங்களில் மழை

மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யும். அத்துடன், சில இடங்களில் 50 மில்லிமைீற்றருக்கு மேல் பலத்த மழை…
Read More...

துப்பாக்கிச் சுடு: 6 பேர் பலி

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் 3 பெண்கள் உட்பட ஒ‍ரே குடும்பத்‍தைச் சேர்ந்த 6 பேர் இன்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மொரேனா மாவட்டத்தின் லேபா கிராமத்தில் இன்று வெள்ளிக்கிழமை…
Read More...

வங்காள விரிகுடாவில் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு: எச்சரிக்கை

இலங்கைக்கு அருகில் வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கம் காரணமாக மேற்கு உட்பட நான்கு மாகாணங்களில் இம்மாதம் 7, 8 மற்றும் 9 ஆம் திகதிகளில்…
Read More...

யார் இந்த கேணல் சாண்டர்ஸ்?

ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒருவகையில் வாழ்க்கையில் தோல்விகளை கண்டு துவண்டு போனவனாக தான் இருப்பான். ஆனால் இங்கு நாம் பார்க்க போகும் நபர் 1009 தடவைகள் தோல்விகளை தழுவியும் தனது விடாமுயற்சியால்…
Read More...

மர ஆலையில் தீ: பாரிய சொத்துகளுக்கு சேதம்

களுத்துறை வஸ்கடுவ பகுதியில் மர ஆலை ஒன்றில் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படவிருந்த ஏராளமான பலகைகள் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். களுத்துறை…
Read More...

இலங்கைக்கு மேலதிக தொழில்வாய்ப்புகள்: வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

இலங்கைக்கு வழங்கப்படும் வேலை வாய்ப்பு ஒதுக்கத்தை அதிகரிப்பது தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றி பெற்றுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. ஜப்பான் மற்றும்…
Read More...

மன்னார் தலைமை பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்த “வெசாக் போயா” தின தான உபசாரம்

-மன்னார் நிருபர்- மன்னார் தலைமை பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்த 'வெசாக் போயா' தின தான உபசாரம் இன்று வெள்ளிக்கிழமை காலை மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இடம் பெற்றது.…
Read More...

திருகோணமலையின் முதலாவது பசுமை வகுப்பறை கையளிக்கப்பட்டது

-கிண்ணியா நிருபர்- திருகோணமலையின் முதலாவது பசுமை வகுப்பறை திஃபுனித மரியாள் கல்லூரியில் ஒழுங்கமைக்கப்பட்டு நேற்று வியாழக்கிழமை கையளிக்கப்பட்டது. இத் திட்டம் வன்னி ஹோப் நிறுவனத்தின்…
Read More...

யாழ்.சிறைச்சாலையில் இருந்து 14 கைதிகள் விடுதலை

-யாழ் நிருபர்- வெசாக்தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து 14 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வெசாக் தினத்தை முன்னிட்டு நாடு பூராகவும் பொது மன்னிப்பில்…
Read More...