Browsing Tag

lankasri marana arivithal tamil today

நீரில் மூழ்கி சிறுமி பலி

இரத்தினபுரி பெலிஹூல் ஓயாவில் நீராடச் சென்ற இரண்டு சிறுவர்கள் நேற்று சனிக்கிழமை காணமல் போன நிலையில் ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.…
Read More...

நீரில் மூழ்கி பெண்ணொருவர் பலி

ஹங்வெல்ல வக் ஓயாவில் நீராடச் சென்ற இரண்டு பெண்கள் நீரில் மூழ்கியதில், ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடஹவத்தை பகுதியை சேர்ந்த…
Read More...

இங்கிலாந்தின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் முடிசூடினார்

இங்கிலாந்தின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் இன்று முடிசூடினார். மூன்றாம் சார்லசின் முடிசூட்டு விழா இன்று லண்டன் - வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் இடம்பெற்றது. முடிசூட்டு…
Read More...

கடனை திருப்பிக் கேட்டதால் துண்டு துண்டாக வெட்டிக் கொலை

கொடுத்த கடனை திருப்பிக் கேட்டதால் தனக்கு உதவி செய்த நண்பனின் மனைவியை கழுத்தை நெறித்துக் கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய கொடூர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.…
Read More...

பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மசோதா அவசியமில்லை

-கிண்ணியா நிருபர்- தற்போது பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட இருக்கின்ற பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மசோதா பாராளுமன்றத்தால் நிராகரிக்கப்பட வேண்டும் என கிண்ணியா நகர சபையின் முன்னாள்…
Read More...

எரிபொருள் ஏற்றி சென்ற பௌசர் விபத்து : 33 ஆயிரம் லீற்றர் டீசல் கசிவு

-பதுளை நிருபர்- ஹப்புத்தளை பத்கொட பகுதியில், எரிபொருள் ஏற்றி சென்ற பௌசர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று சனிக்கிழமை அதிகாலை 1.45மணியளவில்,  இந்த விபத்து இடம்பெற்றதாக…
Read More...

நண்பனிடம் அந்தரங்க வீடியோவை காட்டி மிரட்டிய பெண்ணிற்கு ஏற்பட்ட முடிவு

இந்தியா, மத்திய பிரதேசத்தின் பெதுல் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர்,  தனது அந்தரங்க வீடியோக்களை காட்டி மிரட்டி பணம் பறித்த ஒரு பெண்ணைக் கொன்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்று வெள்ளிக்கிழமை சற்று அதிகரித்துள்ளது. நேற்று முன் தினம் ஒரு பெரல் பிரண்ட் கச்சா எண்ணெய் 72.37 டொலர்களாக பதிவாகியிருந்த நிலையில்,  நேற்று 75…
Read More...

ஏறாவூர் புத்தக கொண்டாட்டம் கோலாகலமாக ஆரம்பம்

ஏறாவூர் வாசிப்பு வட்டமும் ஏறாவூர் நகரசபையும் இணைந்து நடத்தும் ஏறாவூர் புத்தகக் கொண்டாட்டம் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியது. மே 05ஆம் திகதி முதல் 14ஆம் திகதிவரை ஏறாவூர்…
Read More...

பணத்துடன் காணாமல் போனவர் புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு

-பதுளை நிருபர்- மஹியங்கனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மாப்பாகடவெவ மஹியங்கனை பகுதியில், கடந்த 3ம் திகதி வீட்டில் இருந்து நான்கு லட்சம் ரூபாய் பணத்துடன் மாடு பிடிப்பதற்காக…
Read More...