Browsing Tag

lankasri marana arivithal tamil today

மாணவியை துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய ஆசிரியர் கைது

பாடசாலையில் 12 வயதான மாணவியை ஆசிரியர் ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஹல்துமுல்ல பொலிஸாரால் 55 வயதுடைய ஆசிரியரை நேற்று சனிக்கிழமை கைது…
Read More...

கோதுமை மாவின் விலை அதிகரிக்குமா?

கோதுமை மாவின் விலை உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இறக்குமதி வரி அதிகரிப்பு காரணமாக 10 ரூபா அல்லது அதனை விட குறைந்த தொகையில் கோதுமை மா ஒரு கிலோகிராமின் விலை…
Read More...

புயல் உருவாக வாய்ப்பு: வடகிழக்கு மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறுவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களுக்கு பாதிப்புகள் இல்லை என்று…
Read More...

2021 ஆம் ஆண்டுக்கு பின்னர் குடிமகன்களை விட குடிமகள்கள் அதிகரிப்பு

உலக அளவில் மது அருந்துவோரில் ஆண்களைவிடப் பெண்கள் அதிக அளவில் இருப்பதாக நியூயார்க்கை தலைமையிடமாக கொண்ட நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவிலேயே அதிக அளவிலான பெண்கள்…
Read More...

ஆதிவாசிகள் சமூகத்தினரின் பிரச்சினைகள் தொடர்பாக சாணக்கியன் விசேட கலந்துரையாடல்

மதுரங்கேணிக்குளம் பிரதேசத்திற்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் அங்குள்ள ஆதிவாசிகள் சமூகத்தினரைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். எல்லைக்…
Read More...

மன்னாரில் 12 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது

-மன்னார் நிருபர்- மன்னார் மதவாச்சி பிரதான வீதி குஞ்சுக்குளம் வீதியில் வைத்து 12 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப் பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று சனிக்கிழமை கைது…
Read More...

யானை தாக்கியதில் வயோதிபர் உயிரிழப்பு

-திருமலை நிருபர்- திருகோணமலை புல்மோட்டை பகுதியில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி வயோதிபரொருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். திருகோணமலை -புல்மோட்டை 04 ஜின்னா நகரில்…
Read More...

நோயாளர் ஒருவர் வெட்டிக் கொலை: இரு சந்தேக நபர்கள் கைது

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர் ஒருவரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தெமட்டகொட பிரதேசத்தில் மறைந்திருந்த நிலையில்…
Read More...

தையல் போட வேண்டி காயத்தை பெவிகுயிகால் ஒட்டிய மருத்துவர்

இந்தியாவின் தெலங்கானாவில் கீழே விழுந்து காயம் ஏற்பட்ட இடத்தில் தையல் போட்டு சிகிச்சை அளிப்பதற்கு பதிலாக பெவிகுயிக் ( fevi kwik ) மூலம் ஒட்டி சிகிச்சை வழங்கிய மருத்துவமனை…
Read More...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைத்துப்பாக்கியுடன் ஸ்கை மார்ஷல் கைது

இந்தியன் ஏர் கொழும்பு-சென்னை விமானம் புறப்படுவது சில மணிநேரங்கள் தாமதமானது, விமானத்தின் ஸ்கை மார்ஷல் தனது ஏற்றப்பட்ட துப்பாக்கியுடன் பயணிகள் முனையத்திற்கு வந்தபோது கட்டுநாயக்க விமான…
Read More...