Browsing Tag

lankasri marana arivithal tamil today

அரச வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்தும் சிகிச்சை அறைகள்: அமைச்சரவை அனுமதி

அரச வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்தும் சிகிச்சை அறைகளை ஸ்தாபிக்க அமைச்சரவை நேற்று திங்கட்கிழமை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.…
Read More...

கிணற்றில் விழுந்து இரண்டரை வயது குழந்தை உயிரிழப்பு

யாழ்.இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்டஇ இளவாலை- வசந்துபுரம் பகுதியில் இரண்டரை வயதுக் குழந்தை ஒன்று கிணற்றினுள் விழுந்து உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

வத்தளை ஹெந்தலை பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வத்தளையைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே நேற்று…
Read More...

காதர் மஸ்தான் தமிழ் முஸ்லிம் மக்களிடையே முரண்பாடுகளை தோற்றுவிக்க முயல்கிறார்

-மன்னார் நிருபர்- முறையான அனுமதிப் பத்திரங்கள் பெற்று பல வருடங்களாக மணல் அகழ்வில் கனரக வாகனம் உழவு இயந்திரம் மற்றும் மணல் ஏற்றும் கூலித் தொழிலாளர்கள் இணைந்து இன்று…
Read More...

மாட்டுடன் மோட்டார்சைக்கிள் மோதி இளைஞன் உயிரிழப்பு

கிளிநொச்சி புளியம்பக்கணை பகுதியில் பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் கண்டாவலைப் பகுதியில் இருந்து புளியம்பொக்கணை நோக்கி பயணித்த மோட்டார்…
Read More...

கடற்கரையில் கரையொதுங்கிய விசித்திர மீன்

கடந்த சில வாரங்களாக அமெரிக்காவில் நெஹலேம் தெற்கில் இருந்து பாண்டன் வரை பல லான்செட் மீன்கள் ஓரிகானின் கடற்கரைகளில் கரை ஒதுங்கியுள்ளன. இந்த மீன்கள் பொதுவாக கடலில் ஒரு மைல் ஆழத்திற்கு…
Read More...

வேகக்கட்டுப்பாட்டை இழந்து தேயிலை தோட்டத்திற்குள் புகுந்த லொறி

நுவரெலியா கண்டி பிரதான வீதியில் நுவரெலியா பம்பரகெல டொப்பாஸ் பகுதியில் குளியாப்பிட்டியிலிருந்து நுவரெலியாவுக்கு கோழி உரத்தை ஏற்றிச் சென்ற லொறியொன்று பெரிய வளைவு பகுதியில் கட்டுப்பாட்டை…
Read More...

மர்மமான முறையில் உயிரிழந்த பாடசாலை மாணவி : சம்பவத்தின் பிண்ணனி என்ன?

மர்மமான முறையில் உயிரிழந்த களுத்துறை பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பான பிரதான சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். களுத்துறை, இசுரு உயன பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபரே இன்று…
Read More...

ஆண்களே உஷார் : அமெரிக்காவில் பகீர் சம்பவம்!

அமெரிக்காவில் ஹோட்டல் அறையில் தங்கிய ஒரு ஆணுக்கு அங்கு பணிபுரியும் மேலாளரான மற்றொரு ஆண் தொல்லை கொடுத்த பரபரப்பான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் சவுத்…
Read More...

50 அடி பள்ளத்தில் இருந்து விழுந்து முச்சக்கரவண்டி விபத்து

-பதுளை நிருபர்- ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ராத்கராவ பகுதியில் முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி சாரதி இரண்டு பெண்கள் உட்பட மூவர் படுகாயம்…
Read More...