Browsing Tag

lankasri marana arivithal tamil today

பெண்கள் இனி மேலாடை இன்றி குளிக்கலாம்: ஜெர்மனியின் புதிய சட்டம்

ஜெர்மனியில் தலைநகர் பெர்லினில் உள்ள நீச்சல் குளங்களில் பெண்கள் மேலாடை இன்றி குளிக்க அனுமதி அளித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் கடந்தாண்டு பெண்கள்…
Read More...

அழகு சாதன நிலையங்களை குறிவைத்து சூட்சமமாக களவாடும் அழகி

அழகுக் கலை நிலையங்களுக்கு வரும் யுவதிகளை இலக்கு வைத்து அவர்களின் பணம் மற்றும் பணப்பரிமாற்று அட்டை உட்பட உடமைகளை திருடிவரும் யுவதி ஒருவரை கம்பளை பொலிஸார் உட்பட நாவலப்பிட்டிய…
Read More...

இலங்கைக்கு வழங்கிய கடன் வரியை ஓராண்டுக்கு நீடித்த இந்தியா

இலங்கையை பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் இலங்கைக்கான 1 பில்லியன் டொலர் கடன் வரியை 2024 வரை ஓராண்டுக்கு மறுசீரமைத்து நீட்டித்துள்ளது. கடந்த ஆண்டு தொடக்கத்தில்…
Read More...

கிணற்றில் தவறி விழுந்து சிறுமி மரணம்

யாழ்ப்பாணம், இளவாலை வசந்தபுரம் பிரதேசத்தில் வீட்டுத் தோட்டத்தில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றுக்குள் விழுந்து இரண்டரை வயது சிறுமி மரணம். இரண்டரை வயதான கருணாநிதி ரக்ஷிகா என்ற சிறுமியே…
Read More...

தோல்வியில் முடிந்த துப்பாக்கிச் சூடு

மிதிகம பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வர்த்தக நிலையமொன்றின் உரிமையாளரை, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் சுட்டுக் கொல்லை செய்ய முயற்சித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

கல்முனை பிரதேச செயலாளரின் இடமாற்றத்தை ரத்து செய்ய பிரதமர் நடவடிக்கை

கல்முனை பிரதேச செயலாளர் ஜெ. லியாக்கத் அலிக்கு வருடாந்த இடமாற்றம் மூலம் வழங்கப்பட்ட மண்முனை தென்மேற்கு பிரதேச (பட்டிப்பளை) செயலகத்திற்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை ரத்து செய்ய…
Read More...

கிழக்கு பொது நூலகங்களில் கணனி மயமாக்கல் செயற்றிட்டம் ஆரம்பம்

-கிண்ணியா நிருபர்- UNDP நிறுவனமும், தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையும் இனைந்து கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட முக்கிய பொது நூலகங்களை கணனி மயமாக்கல்…
Read More...

மாதவிடாய் கறை: சந்தேகத்தில் 12 வயது தங்கையை அடித்து கொன்ற அண்ணன்

இந்தியாவில், மாதவிடாய் ரத்தக்கறையை தவறாக எண்ணி அண்ணன் சகோதரியை அடித்து கொலை செய்துள்ளார். மும்பை, உல்லாஸ் நகரைச் சேர்ந்தவர் சுமித் என்பவர் தனது மனைவி மற்றும் 12 வயது சகோதரியுடன்…
Read More...

பாடசாலை கட்டிடத்தின் முதலாம் மாடியிலிருந்து விழுந்த மாணவி

கண்டியில் உள்ள பாடசாலை ஒன்றில் 15 வயது மாணவி ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை பாடசாலை வளாகத்திலுள்ள கட்டிடத்திலிருந்து விழுந்து படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த…
Read More...

வரதட்சனை கேட்டு இயற்கைக்கு மாறான உறவில் கணவன்

இந்தியாவில் வரதட்சணை வாங்கி வர மறுத்த மனைவியிடம் கணவர் தகாத உறவில் ஈடுபட்டுள்ளார். உத்தரபிரதேசம் கோஞ்ச் ஜலான் பகுதியை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். இவரது பெற்றோர் திருமணத்திற்காக…
Read More...