Browsing Tag

lankasri marana arivithal tamil today

நாடு முழுவதும் பரவும் மூன்று வகையான காய்ச்சல்

நாட்டில் மூன்று வகையான காய்ச்சல் பரவி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். டெங்கு, எலிக்காய்ச்சல் மற்றும் இன்புளுவென்சா ஆகியவை மிக வேகமாக பரவி வருவதாகவும் அவற்றின்…
Read More...

மூன்று பேரின் DNA களுடன் குழந்தையா?

இங்கிலாந்தில் முதல் முறையாக மூன்று பேரின் டி.என்.ஏ (DNI) மூலம் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இக்குழந்தையின் டிஎன்ஏவில் உள்ள பெரும்பாலான பகுதிகள் அந்த குழந்தையின் பெற்றோர்கள் உடையது.…
Read More...

இலங்கையின் சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில்

2022 ஆம் ஆண்டில் இலங்கையின் சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் என ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் தனது சமீபத்திய அறிக்கையில்…
Read More...

சிறுமிகளின் படங்களை முகநூலில் பதிவிட்டவர் கைது

யாதவர வத்தேகம பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் பேஸ்புக் சமூக ஊடகங்களில் சிறுமிகளின் புகைப்படங்களை வெளியிட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் நிறுவனமொன்றில் கணக்காளராக…
Read More...

தாக்குதல் முயற்சியில் ஈடுபட்ட மூவரில் ஒருவர் கைது

தாக்குதல் முயற்சியில் ஈடுபட்ட மூவரில் ஒருவர் பொசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் இருந்து 9ம் திகதி அதிகாலை கூரிய ஆயுதங்களுடன் மூவர்…
Read More...

ஜனாதிபதி தலைமையில் முக்கிய பேச்சுவார்த்தை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும்இ கிழக்கு மற்றும் வடக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று வியாழக்கிழமை முதல் இரண்டு நாட்களுக்கு இடம்பெறவுள்ளதாக…
Read More...

ரஷ்யாவில் காட்டுத்தீ – 21 பேர் உயிரிழப்பு

ரஷ்யா மற்றும் சைபீரியாவின் எல்லையில் அமைந்துள்ள யூரல் மலைப்பகுதியில் காட்டுத்தீயில் சிக்கி 25 பேர் பலியாகியுள்ளனர். குர்கான் மற்றும் சைபீரியாவின் டியூமென், ஓம்ஸ்க் ஆகிய மாகாணங்களில்…
Read More...

கழிவுத் தேயிலை மீட்பு : பதுக்கி வைத்த நபர் கைது!

தம்புள்ளை பகுதியில் கழிவு தேயிலையை மறைத்து வைத்த குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பன்னம்பிட்டிய பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் 7000 கிலோவுக்கும் அதிகமான கழிவுத்…
Read More...

ரயில் சேவைகள் வழமைக்கு

இன்று வியாழக்கிழமை முதல் ரயில் சேவை வழமைபோல் இடம்பெறும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தமது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படவில்லை எனில், அடுத்த வாரம் தொடர்…
Read More...

வீட்டிற்குள் பல்லி வந்தால்? ஜோதிடம் கூறுவது இதுதான்

ஜோதிடத்தில் பல்லி பற்றி பல விடயங்கள் கூறப்பட்டுள்ளது. பல்லியைப் பார்ப்பது சுபம் என்றும் சிலர் அசுபம் என்றும் கூறுகின்றனர். பல்லிகளைக் கண்டாலே பெரும்பாலானோர் பயப்படுவார்கள். அவற்றை…
Read More...