Browsing Tag

lankasri marana arivithal tamil today

மட்டக்களப்பு பாடுமீன் பொழுது போக்கு கழகத்தின் மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி

மட்டக்களப்பு பாடுமீன் பொழுது போக்கு கழகத்தின் 75 வது ஆண்டினை சிறப்பிக்கும் மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெறுகின்றது மட்டக்களப்பு பாடுமீன்…
Read More...

மட்டக்களப்பு-நாவற்குடா லூர்த்து மாதா ஆலய உற்சவம் நிறைவு!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு நாவற்குடா சின்ன லூர்த்து மாதா அன்னை ஆலய வருடாந்த திருவிழா கொடியிறக்கலுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நிறைவுற்றது. இதன்போது, ஆலயப் போதகர்…
Read More...

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சி

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சியடைள்ளது. இதன்படி, டபள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70.04 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. பிரென்ட் ரக மசகு எண்ணெய்…
Read More...

மீனவர்களுக்கு எச்சரிக்கை

வங்காள விரிகுடா கடற்பகுதிக்கு மறு அறிவித்தல் வரை செல்ல வேண்டாம் என மீனவர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் நாட்டின் சில பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை 75 மில்லிலீற்றர் வரையில்…
Read More...

வேன் ஒன்று மரத்துடன் மோதி விபத்து : 11 பேர் படுகாயம்

-பதுளை நிருபர்- ஹாலிஎலயில் வேன் ஒன்று மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 11பேர் பதுளை வைத்தியசாலையில் அனுமதி. நேற்று சனிக்கிழமை இரவு தோவ விகாரைக்கு பதுளையில் இருந்து சென்ற நடன…
Read More...

தமிழரசு கட்சி கோரிக்கை : தாய்லாந்து பிக்குமாரின் நிகழ்வு இடம் மாற்றம்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை நகரில் நெல்சன் தியட்டருக்கு அருகில்  நடைபெறவிருந்த தாய்லாந்து பிக்குமாரின் பிரித்து ஓதும் நிகழ்வும் பாதயாத்திரை செல்லும் வழித்தடமும்…
Read More...

கசிப்புடன் இருவர் கைது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - மானிப்பாய் ஆனைக்கோட்டை பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த இருவர் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். மானிப்பாய்…
Read More...

வைத்தியசாலையின் பொறுப்பின்மை : குழந்தையை பிரசவித்துவிட்டு உயிரிழந்த இளம் தாய்

இளம் கர்ப்பவதி ஒருவர் பிரசவத்தின் பின்னர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பாட்டாளிபுரக் கிராமத்தைச் சேர்ந்த சாந்தி இராஜகோபால் (24 வயது) என்கின்ற…
Read More...

நாடு முழுவதும் மழையுடனான வானிலை

மேல்,  சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக…
Read More...

மட்டு .கல்லடி விவேகானந்தா மகளிர் கல்லூரி பரிசளிப்பு விழா

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு கல்லடி விவேகானந்தா மகளிர் கல்லூரி வருடாந்த பரிசளிப்பு விழா இன்று சனிக்கிழமை விவேகானந்தா கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. கல்லடி விவேகானந்தா…
Read More...