Browsing Tag

lankasri marana arivithal tamil today

உங்களுக்கு கால் ஆட்டும் பழக்கம் இருக்கா?

சிலருக்கு சில பழக்கங்கள் சிறுவயதில் இருந்து தொடர்ச்சியாக இருக்கும். அவை நல்லவை அல்லது தீயவையாக இருக்கலாம். அதில் ஒன்று தான் கால்களை ஆட்டும் பழக்கம். இது போன்ற விடயங்கள்…
Read More...

டுபாயில் படுகொலை செய்யப்பட்ட யாழ். இளைஞன் : வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்

யாழ்ப்பாணம் சுண்டுக்குளிப்பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய கமலதாஸ் நிலக்சன் என்பவர் கடந்த ஏப்ரல் 27 அன்று துபாயில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது சடலத்தினை நாட்டுக்கு கொண்டு வர…
Read More...

போதைப்பொருளுடன் கைதான பெண்

பாணந்துறை தெற்கு மொதரவில பிரதேசத்தில் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்த 62 வயதுடைய பெண்ணே இவ்வாறு…
Read More...

விசேட அறிவித்தல்: அபாய வலயத்தில் உள்ளவர்களுக்கு

அபாய வலயங்களில் இருக்கும் மக்களை அவர்களின் கையடக்கத் தொலைபேசிகளை சார்ஜ் ஏற்றி வைக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக 428 குடும்பங்களிலிருந்து…
Read More...

திருக்கேதீச்சர ஆலய உபயகாரர்களுக்கு காளாஞ்சி வழங்கும் நிகழ்வு

வரலாற்றுச் சிறப்புமிக்க, பாடல் பெற்ற மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழாவை முன்னிட்டு, கொடிச்சீலை உபயகாரர்களுக்கான காளாஞ்சி வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில்…
Read More...

மாணவனின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பெரியகல்லாறு பகுதியில் கடலில் மூழ்கி காணாமல்போன மாணவனின் சடலம் இன்று திங்கட்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது. பெரியகல்லாறுஇபொற்கொல்லர் வீதியை…
Read More...

பீர் குடிப்பதில் இவ்வளவு நன்மைகள் உண்டா?

அதிகப்படியான குடிப்பழக்கம் உணவுக் குழாய் புற்றுநோய், சிரோசிஸ் மற்றும் சில கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கும். ஆனால் மிதமான குடிப்பழக்கம் ஆரோக்கியத்திற்கு நல்லது. குறைவான ஆல்கஹால்…
Read More...

ஆம்புலன்ஸுக்கு பணம் இல்லை : குழந்தையின் உடலை பேருந்தில் எடுத்துவந்த தந்தை

இந்தியா - மேற்கு வங்க மாநிலம் வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கலியாகஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் அஷிம் தேப்சர்மா. இவருக்கு 5 மாதத்திற்கு முன் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இக்குழந்தைக்கு…
Read More...

கருக்கலைப்பு செய்த காதலிக்கு நேர்ந்த கதி

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த நபர் கருக்கலைப்பு செய்த காதலியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார். கேப்ரியல்லா கொன்சேல்ஸ் (வயது - 22) என்பரே இவ்வாறு கொலை…
Read More...

நண்பர்களுடன் கடலுக்கு நீராடச் சென்ற மாணவன் மாயம்

பெரியகல்லாறு பகுதியில் கடற்கரையில் நண்பர்களுடன் நீராடச் சென்ற மாணவன் கடலில்அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார். சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த பாலச்சந்திரன் லெஷான்…
Read More...