Browsing Tag

lankasri marana arivithal tamil today

நண்பர்கள் இருவரின் மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஓன்று மோதி விபத்து : ஒருவர் பலி

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை -சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
Read More...

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்திற்கு பிணை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். தியாகதீபம் திலீபன் என அழைக்கப்படும் இராசையா பார்த்தீபனின் நினைவேந்தல் நிகழ்வினை…
Read More...

வவுனியா இரட்டை கொலை : மூவருக்கு பகிரங்க பிடியாணை

வவுனியா - தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 6 பேரில் ஒருவர் அடையாள அணிவகுப்பின் போது அடையாளம் காணப்பட்டதுடன், தலைமறைவாகியுள்ள மூவருக்கு…
Read More...

கல்முனையில் மருந்து மற்றும் சிகிச்சை முகாமைத்துவம் தொடர்பான விசேட கூட்டம்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட சுகாதார சேவை நிறுவனங்களின் மருந்து மற்றும் சிகிச்சை முகாமைத்துவம் தொடர்பான விசேட கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை பிராந்திய சுகாதார சேவைகள்…
Read More...

அம்பாறை மாவட்ட சமூக சேவை அமைப்புகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் விசேட கலந்துரையாடல்!!

அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல பிரதேச செயலகங்களின் கீழ் பதிவு செய்யப்பட்ட சமூக சேவை அமைப்புக்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் இடையிலான விசேட கலந்துரையாடல் கிழக்கு மாகாண சமூக சேவைகள்…
Read More...

அலுவலக சிற்றூழியர்கள் மற்றும் சாரதிகளுக்கு கல்முனையில் பயிற்சிக் கருத்தரங்கு

கிழக்கு மாகாண அரச திணைக்களங்களில் அலுவலக சிற்றூழியர்கள் மற்றும் சாரதிகளாக பணியாற்றுபவர்களுக்கு கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிப் பிரிவினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை…
Read More...

“எழுகை” நிகழ்வு திருகோணமலையில்

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்ப்பாட்டில் "திருகோணமலை மாவடத்தின் எழுத்தாளா்கள் மற்றும் கலைஞா்களின் வாண்மையை விருத்தி செய்யும் நோக்கில், "எழுகை"…
Read More...

கிளிநொச்சி மாவட்ட பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்

-யாழ் நிருபர்- கிளிநொச்சி சேவை சந்தை முன்பாக  கிளிநொச்சி மாவட்ட பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.…
Read More...

சர்வதேச விசாரணைக்கு தயார்!

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு முன்பாக சாட்சியமளிக்க தாம் தயார் என ஏப்ரல் தாக்குதல் தொடர்பில் பரபரப்பு தகவல்களை வெளியிட்ட அசாத் மௌலானா அறிவித்துள்ளார்…
Read More...

கள்ளக்காதலனின் தலையை வெட்டி மனைவியிடம் கொடுத்த கணவன்

இந்தியா - தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த ஆத்திரத்தில் இளைஞரின் தலையை துண்டாக வெட்டி மனைவியிடம் தலையை காட்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...