Browsing Tag

Lankasri Manithan Tamil News

மானிப்பாயில் வீதியில் வீட்டுக் கழிவுகளை வீசும் விசமிகள்: அசண்டையீனமாக செயற்படும் பிரதேச சபை…

-யாழ் நிருபர்- மானிப்பாய் மடத்தடி வீதியில் சில விசமிகள் தமது வீட்டுக் கழிவுகளையும் விலங்குக் கழிவுகளையும் வீதியிலே வீசிச் செல்கின்றனர். இதனால் இவ் வீதியில் பயணிக்கும் மக்கள் பெரும்…
Read More...

சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2024 (2025) கான விண்ணப்பங்களுக்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி டிசம்பர் 10, 2024 வரை விண்ணப்பங்களுக்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாகப்…
Read More...

ஐஸ் போதைப்பொருளுடன் சம்மாந்துறையில் ஒருவர் கைது

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்னல்கிராமம் 01 பகுதியில் சம்மாந்துறை விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில்…
Read More...

மூன்று தசாப்தங்களின் பின்னர் திறக்கப்பட்ட வீதி

-மூதூர் நிருபர்- திருகோணமலையில் சுமார் மூன்று தசாப்தங்களாக மூடப்பட்ட நிலையில் காணப்பட்ட வீதி, நேற்று ஞாயிற்றுக்கிழமை மக்கள் பாவனைக்காக திறந்து விடப்பட்டுள்ளது. திருகோணமலையிலுள்ள…
Read More...

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

-சம்மாந்துறை நிருபர்- அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பு பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது வெய்யப்பட்டுள்ளார். கல்முனை விசேட அதிரடிப் படையினரால்…
Read More...

வடக்கு மாகாண முதலீட்டாளர்கள் மன்றத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் – வட மாகாண ஆளுநர்

-யாழ் நிருபர்- வடக்கு மாகாணத்தில் முதலீட்டாளர்கள் மன்றத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் காலத்தில் மேற்கொள்ளப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் யாழ்…
Read More...

வவுனியாவில் வாள்வெட்டு : குடும்பஸ்தர் உயிரிழப்பு!

-வவுனியா நிருபர்- வவுனியா ஓமந்தை சேமமடு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில், குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை…
Read More...

அரசியலில் இருந்து இடைவேளை எடுத்து கலாநிதி பட்டப்படிப்பிற்காக வெளிநாடு செல்கிறேன் – பந்துல…

தாம் அரசியலிலிருந்து இடைவேளையைப் பெற்றுக் கொள்ளவுள்ளதாக முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகங்களிடம்…
Read More...

வட மாகாணத்தில் இன்று பல தடவைகள் மழை பெய்யக்கூடும்!

வட மாகாணத்தில் இன்று திங்கட்கிழமை பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என அந்த…
Read More...

உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

குருநாகல் மாவட்டம் - நிக்கவெரட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மானபாய பிரதேசத்தில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் நேற்று சனிக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நிக்கவெரட்டிய…
Read More...