Browsing Tag

Lankasri Manithan Tamil News

மரத்தில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு

-யாழ் நிருபர்- ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களபூமி - பாலாவோடை பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்கு முன்னால் உள்ள மாமரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம்…
Read More...

வேட்டையாட சென்றவர் கைது

-திருகோணமலை நிருபர்- வேட்டையாடுவதற்காக கட்டுத்துவக்குடன் வயல் வழியாக பயணித்த நபரொருவரை இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை பொலிஸார் கைது செய்துள்ளனர். திருகோணமலை மாவட்டத்தின் வரோதயநகர்,…
Read More...

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் தீவிரமடைந்து வரும் கடலரிப்பு

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் தீவிரமடைந்து வரும் கடலரிப்பின் காரணமாக பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை மக்கள் இழந்து வருவதோடு அங்குள்ள மீனவர்களும்…
Read More...

ஏறாவூரில் இருந்து மீன் ஏற்ற சென்ற வாகனம் விபத்து : ஒருவர் பலி

ஏறாவூரில் இருந்து மன்னாருக்கு மீன் ஏற்ற சென்ற வாகனம் வெலிக்கந்தை செவனப்பிட்டி பகுதியில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து நேற்று வியாழக்கிழமை…
Read More...

சட்ட விரோதமான முறையில் மூன்று பசு மாடுகளை வெட்டிய இருவர் கைது

-பதுளை நிருபர்- சட்ட விரோதமான முறையில் மூன்று பசு மாடுகளை வெட்டி பதுளை நோக்கி கொண்டு செல்கையில் பசறை பொலிஸாரினால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…
Read More...

கொலையில் முடிந்த வாய்த்தர்க்கம்

மாமனார் மற்றும் மருமகன் இடையே ஏற்பட்ட சண்டையில் மாமனார் மருமகனினால்  கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் ஹட்டனில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. ஹட்டன் திக் ஓயா ஒடாரி…
Read More...

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் மனு இன்று விசாரணைக்கு

உயர்தரப் பரீட்சையின் போது மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என இலங்கை மின்சார சபைக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான…
Read More...

சர்வதேச நாணய நிதியத்திலிருந்து இலங்கைக்கான மகிழ்ச்சியான செய்தி

நிதி நெருக்கடியின் பிடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா வழங்கிய உத்தரவாதத்தின்படி, இலங்கைக்கு நிதி உத்தரவாதம் வழங்குவதாக பரிஸ் கிளப் அண்மையில் வெளியிட்ட அறிவிப்பை சர்வதேச நாணய…
Read More...

வரிவிதிப்பை மீளாய்வு செய்து புதிய சுற்றறிக்கை

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் நாணயமற்ற கொடுப்பனவுகளின் வரிவிதிப்பை மீளாய்வு செய்து புதிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள்…
Read More...

பதுளையில் ஆர்ப்பாட்டம்

- பதுளை நிருபர்- பதுளை ஊவா மாகாண சபைக்கு முன்பாக, வங்கி ஊழியர்கள் சங்கம், மின்சார சபை ஊழியர்கள், ஊவா வெள்ளஸ்ஸ விரிவுரையாளர்கள் இணைந்து பதாதைகளை ஏந்தி, கோஷங்களை…
Read More...