Browsing Tag

Lankasri Com Tamilwin

பசுமைப் பொருளாதாரத்தை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு ஐ.நாவின் முன்னாள் செயலாளர் ஆதரவு

-திருகோணமலை நிருபர்- காடுகள் அழிக்கப்படுவதைத் தடுத்து. பசுமைப் பொருளாதாரத்தை ஏற்படுத்தும் இலங்கையின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க உள்ளதாக ஐ.நாவின் முன்னாள் செயலாளர் பான்கீ மூன்…
Read More...

13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரதியொன்றை தீயிட்டு கொளுத்திய பிக்குமார்

13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்துக்கு பிரவேசிக்கு பொல்துவ சந்திக்கு அருகில் பௌத்த பிக்குமார் நடத்திய…
Read More...

வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பால் நோயாளிகள் அவதி

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஆலங்கேணி, நடு ஊற்று, கச்சக்கொடித்தீவு முதலான வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் இன்று புதன்கிழமை…
Read More...

நான் பிரபலமாக இருக்க விரும்பவில்லை நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்க விரும்புகிறேன்

புதிய வரிக் கொள்கைகளை அறிமுகப்படுத்துவது அரசியல் ரீதியாக விரும்பத்தகாத முடிவாக பார்க்கப்படுகிறது. எனினும், நாட்டை மீளக் கட்டியெழுப்ப மக்கள் விரும்பத்தகாத முடிவுகளை எடுக்கவும் தயாராக…
Read More...

நோயாளியின் தங்க ஆபரணத்தை திருடிய சிற்றூழியருக்கு விளக்கமறியல்

-திருகோணமலை நிருபர்- திருகோணலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக வந்த நோயாளியின் தங்க ஆபரணத்தை திருடிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட வைத்தியசாலை சிற்றூழியரை எதிர்வரும்…
Read More...

மசாலா பொருட்கள் ஏற்றுமதி மூலம் இலங்கைக்கு அதிக வருமானம்

ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் அறிக்கையின்படி, மசாலாப் பொருட்கள் மற்றும் அது தொடர்பான பெறுமதி சேர்ப்புப் பொருட்களை ஏற்றுமதி செய்ததன் மூலம் இலங்கை கடந்த வருடம் 455 மில்லியன் டொலர்…
Read More...

பொய்யான ஆதாரங்களை உருவாக்கி தன்னை கைது செய்ததாக வசந்த முதலிகே புகார்

பொய்யான ஆதாரங்களை உருவாக்கி தன்னை கைது செய்ததாக வசந்த முதலிகே பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அனைத்து பல்கலைக்கழக மாணவர் பேரவையினால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ்…
Read More...

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்

பாடசாலைகளில் 6ம் தரத்துக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானவை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
Read More...

பி.எஸ்.எம் சார்ள்ஸின் இராஜினாமாவை ஏற்றார் ஜனாதிபதி

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம்.சார்ள்ஸின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியின் செயலாளர் சமன்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

நேற்று திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலரின் விற்பனை விலை…
Read More...