Browsing Tag

Lankasri மரண அறிவித்தல் today

குடிநீர் 10ரூபாய் அதிக விற்பனை : 5 இலட்சம் அபராதம்

குடிநீர் 10ரூபாய் அதிக விற்பனை : 5 இலட்சம் அபராதம் கலவானை பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடிக்கு, 500 மில்லி குடிநீர் பாட்டிலை ரூ. 80க்கு விற்பனை செய்தமை உறுதி செய்யப்பட்ட நிலையில்…
Read More...

இந்தியாவில் கோவிட் தொற்று அதிகரிப்பு 5 மாத குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு

இந்தியாவில் கோவிட் தொற்று அதிகரிப்பு 5 மாத குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட்-19 தொற்று அதிகரித்துள்ளது இன்று வியாழக்கிழமை பாதிக்கப்பட்டவர்களின்…
Read More...

தமிழரசுக் கட்சியின் கோரிக்கை மக்கள் நலன்சார்ந்து பரிசீலிக்கப்படும்- டக்ளஸ்

தமிழரசுக் கட்சியின் கோரிக்கை மக்கள் நலன்சார்ந்து பரிசீலிக்கப்படும்- டக்ளஸ் இலங்கை தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ கோரிக்கை கட்சி மட்டத்தில் மக்கள் நலன்சார்ந்து பரிசீலிக்கப்படும்…
Read More...

உதய கம்மன்பில மீதான வெளிநாட்டு பயணத்தடை நீக்கம்

உதய கம்மன்பில மீதான வெளிநாட்டு பயணத்தடை நீக்கம் அவுஸ்திரேலிய தொழிலதிபர் ஒருவருக்குச் சொந்தமான 21 மில்லியன் ரூபாவை குற்றவியல் ரீதியாக முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும்…
Read More...

இந்தியா மற்றும் இலங்கையின் உயர் பாதுகாப்பு அதிகாரிகள் கொழும்பில் சந்திப்பு

இந்தியா மற்றும் இலங்கையின் உயர் பாதுகாப்பு அதிகாரிகள் கொழும்பில் சந்திப்பு இந்திய பாதுகாப்பு செயலாளர் ராஜேஷ் குமார் சிங், இன்று (ஜூன் 05) இலங்கையின் பாதுகாப்பு பிரதிஅமைச்சர் மேஜர்…
Read More...

“நீங்கள் மாறுங்கள், இல்லையென்றால் நாங்கள் உங்களை மாற்றுவோம்” – அரச அதிகாரிகளிடம்…

கொங்கிறீட் பிளாஸ்டிக்கினால் அழிந்துள்ள சூழலை மீட்டெடுக்கும் பொறுப்பு அனைவருக்கும் இருப்பதாகவும், தேசிய ஐக்கியத்தை உருவாக்குவதற்கு சுற்றாடலைப் பயன்படுத்த முடியும் எனவும் ஜனாதிபதி…
Read More...

பொலிசாரால் தேடப்படும் சந்தேக நபர் : பொது மக்களிடம் உதவி கோரல்

பொலிசாரால் தேடப்படும் சந்தேக நபர் : பொது மக்களிடம் உதவி கோரல் கொழும்பு குற்றப்பிரிவு தலைமையிலான பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையில் பிரகாரம் , பெரிலிசாரால்…
Read More...

ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் நில மீட்பு பொது முகாமையாளர் கைது

ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் நில மீட்பு பொது முகாமையாளர் கைது இலங்கை நில மீட்பு மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் முன்னாள் பொது முகாமையாள் திருமதி எம்.ஆர். ஸ்ரீமதி மல்லிகா குமாரி சேனாதீர…
Read More...

கட்டாக்காலி மாடுகள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு: திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் நடவடிக்கை

-அம்பாறை நிருபர்- கட்டாக்காலி மாடுகள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு: திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் நடவடிக்கை அம்பாறை - திருக்கோவில் பிரதேசத்தில் நீண்ட காலம் நிலவி வரும் கட்டாக்காலி…
Read More...

தனிநபர் சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பித்தார் சாணக்கியன்

தனிநபர் சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பித்தார் சாணக்கியன் 1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல் சட்டத்தைத் திருத்துவதற்கான தனிநபர் சட்டமூலத்தை நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More...