Browsing Tag

kanavil yanai thurathuvathu pol kanavu

கெஹெலிய ரம்புக்வெல்ல கைது

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

திருமலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறியரக லொறி தீக்கிரை

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அபயபுர பகுதியில் தனிநபர் ஒருவருக்குச் சொந்தமான மொத்த வியாபார நிலையம் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறியரக லொறி தீக்கிரையாகியுள்ளது.…
Read More...

வேன் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: ஒருவர் படுகாயம்

மாத்தறை, கொடகம ஹித்தெட்டிய பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மாத்தறையிலிருந்து அகுரெஸ்ஸ நோக்கிப் பயணித்த வேன்…
Read More...

பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீரவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டில் போலி ஆவணங்களை…
Read More...

வேட்பாளரின் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த இளைஞன்

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவரின் மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞனை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…
Read More...

பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தாது – மீறினால் என்ன ஆபத்து ஏற்படும் என அந்நாட்டினருக்கே நன்றாக…

'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்த வாய்ப்பில்லை என்று இந்திய ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இந்தியாவின் முன்னாள் உளவு பிரிவு அதிகாரி…
Read More...

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் கடும் தாக்குதல்: இருபுறமும் பலர் உயிரிழப்பு

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் கடும் தாக்குதல்: இருபுறமும் பலர் உயிரிழப்பு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த இருபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான மோதல்கள் இன்று…
Read More...

ஆபரேஷன் சிந்தூர்: இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிக்கை

'ஆபரேஷன் சிந்தூர்' இராணுவ நடவடிக்கையை இந்திய பாதுகாப்பு படை இன்று புதன் கிழமை அதிகாலை ஆரம்பித்து, இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட பாகிஸ்தானிலும்…
Read More...

ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் சக மாணவனை தாக்கிய அறுவர் கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கி அச்சுறுத்திய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆறு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தொழில்நுட்ப பீடத்தைச்…
Read More...

ஆபரேஷன் சிந்தூர்: ரஜினிகாந்தின் பதிவு

பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் ராணுவ நடவடிக்கை மூலம் தாக்குதல் நடத்தியது இந்தியா. இது குறித்து…
Read More...