Browsing Tag

JVPNews Tamil Today

உதயம் விழிப்புலனற்றோருக்கான வாழ்வாதார உதவித்திட்டம்

உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தினூடாக விழிப்புலனற்றோருக்கு சித்திரை வருட பிறப்பினை முன்னிட்டு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு உதயம் விழிப்புலனற்றோர் சங்கத் தலைவர் பி.டிசாந்தன்…
Read More...

பண்டிகை காலத்தில் எரிபொருள் விநியோகம்

தமிழ், சிங்கள புதுவருட கொண்டாட்டங்களின் போது தொடர்ச்சியாக எரிபொருள் விநியோகத்தை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை கனியவள விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கனியவள…
Read More...

வங்கியில் பண மோசடி: பெண்ணுக்கு மரண தண்டனை

வங்கியில் பண மோசடி செய்த சம்பவத்தில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட, வியட்நாம் நாட்டுப் பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வியட்நாமின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றாகக்…
Read More...

வாய்க்காலில் இருந்து சடலம் மீட்பு

இரண்டு பிள்ளைகளின் தந்தை நீர்ப்பாசன வாய்க்காலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…
Read More...

75 மில்லியன் ரூபா செலவில் 3 கிலோ மீற்றர் காப்பெட் வீதி அபிவிருத்தி

திருகோணமலை நகர சபை பிரிவுக்குட்பட்ட பகுதியில் சுமார் 75 மில்லியன் ரூபா செலவில் 3கிலோ மீற்றர் தூரம் கொண்ட ஹாப்பெட் இடும் பணி இடம்பெற்றது. வீதி அபிவிருத்தி அதிகாரசபையின்…
Read More...

மேலும் 2 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மேலும் இரண்டு பொருட்களின் விலையை சதொச நிறுவனம் குறைத்துள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் விலை 55 ரூபாவினால்…
Read More...

தொடர்ந்தும் அதிகரிக்கும் முட்டையின் விலை

உள்ளூர் முட்டை விலை தற்போது மீண்டும் அதிகரித்துள்ளதாக இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொருளாளர் விஜய அல்விஸ் தெரிவித்துள்ளார். இடைத்தரகர்கள் விலையை உயர்த்துவதாக அவர்…
Read More...

மதுபானசாலைகளுக்கு பூட்டு

நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் இன்று வெள்ளிக்கிழமை மற்றும் நாளை சனிக்கிழமை மூடப்படவுள்ளன. தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இவ்வாறு மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதாக…
Read More...

விசேட அதிரடிப்படை வீரர் மீது தாக்குதல் : 17 வயது மாணவன் கைது

-மன்னார் நிருபர்- குற்றச் செயல் ஒன்றுக்குத் தயாராகிக் கொண்டிருந்த நபர்களை கைது செய்ய முயன்ற விசேட அதிரடிப்படை அதிகாரி மீது  தாக்குதல் நடத்த முயன்ற 17 வயது இளைஞரொருவர் மன்னாரில் கைது…
Read More...

பொலிஸார் தாக்கியதில் தனது விதைப்பையை இழந்த இளைஞன்

மதவாச்சி பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினால் தனது மகனின் விதைப்பை சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாக தாய் ஒருவர் குற்றஞ்சாட்டிய சம்பவம் தொடர்பில் பொலிஸார்…
Read More...