Browsing Tag

JVPNews Tamil Today

அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய விழிப்புலனற்ற மாற்றுத் திறனாளிகள்

-யாழ் நிருபர்- "விழிகள் செய்யும் விந்தையை விரல்கள் செய்யக் காண்பீர்" எனும் தொனிப்பொருளில் பார்வையற்றோருக்கான அறக்கட்டளை நிலையம் ஏற்பாடு செய்த திறன் விருத்திக் கண்காட்சி இன்று…
Read More...

காசாவின் அகதிகள் முகாமை தாக்கிய இஸ்ரேல்

மத்திய காசாவில் உள்ள நுசிராத் அகதிகள் முகாமின் மீது, இஸ்ரேல் குண்டு தாக்குதல் நடத்தியதில் ஐந்து பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
Read More...

தேர்தலை புறக்கணிக்குமாறு மக்களை கோருவது யாரை வெல்ல வைக்கும் நோக்கத்தில்?

பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு மக்களைக் கோருவது யாரோ ஒரு ஜனாதிபதி வேட்பாளரை வெல்ல வைக்கும் நோக்கமே என பாராளுமன்ற…
Read More...

40 வயது காதலனால் சுடப்பட்ட 17 வயது யுவதி

பொலனறுவை மின்னேரியா பகுதியில் நேற்று ஞாயிற்று கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் யுவதி காயமடைந்துள்ளார். மின்னேரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரித்தலை யாய 4 பகுதியில் வசிக்கும்…
Read More...

நீராடிக் கொண்டிருந்த சிறுமிக்கு எமனான தண்ணீர் தாங்கி

பொலன்னறுவையில் பிளாஸ்டிக் தண்ணீர் தாங்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுமி உயிரிழந்துள்ளார். ருஹுணுகம பிரதேசத்தில் வசித்து வந்த 3 வயதும் 7 மாதங்களுமான சிறுமியே இவ்வாறு…
Read More...

பழைய மாணவர்களை ஒன்றிணைத்த கிரிக்கெட் போட்டி

மூதூர் நிருபர் எம்.என்.எம்.புஹாரி திருகோணமலை - தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களுக்கிடையிலான மென்பெந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் 2017 O/L Batch அணியினர்…
Read More...

பஸ் தரிப்பிட வீதியோரத்தில் இருந்து சடலம் மீட்பு

-பதுளை நிருபர்- பதுளை பஸ் தரிப்பிடத்தில் நிலையத்தில் கடை ஒன்றுக்கு அருகாமையில் இன்று திங்கட்கிழமை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர் குறித்த நபர்…
Read More...

டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதன்படி, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 21,028…
Read More...

68 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு

கொழும்பு மாவட்டத்தில் உள்ள விடுதிகள், உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட 68 நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பொது…
Read More...

கோணேஸ்வரர் ஆலயம் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டு 400ஆவது ஆண்டு நினைவுகூறல்

-யாழ் நிருபர்- நேற்று போல் ஒரு தமிழ் புத்தாண்டு தினத்தன்று போர்த்துக்கேயரால் திருக்கோணேஸ்வரம் அழிக்கப்பட்ட 400ஆவது ஆண்டை நினைவுகூரும் வகையில் தென் கையிலை ஆதீனம் அகத்தியர் அடிகளார்…
Read More...