Browsing Tag

JVPNews Tamil Today

மின்சாரம் – எரிபொருள் விநியோகம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்

மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகத்தை தொடர்ந்தும் அத்தியாவசிய சேவைகளாக பேணுவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் உத்தரவின் பிரகாரம் ஜனாதிபதியின்…
Read More...

ஐஸ் போதைப்பொருளுடன் 02 கடற்படை உத்தியோகத்தர்கள் உட்பட 04 பேர் கைது

75 இலட்சம் ரூபாய் பெறுமதியான 510 கிராம் ஐஸ் ரக போதைப்பொருளுடன் 02 கடற்படை உத்தியோகத்தர்கள் உட்பட 04 பேரை முல்லேரியா பொலிஸார் கைது செய்துள்ளனர். கிடைக்கப் பெற்ற இரகசிய தகவல் ஒன்றுக்கு…
Read More...

அலுவலக நேரத்திற்கு முன்பாகவே மூடப்படும் பிரதேச செயலகம் : ஆதாரங்களுடன் நிரூபணம்

அலுவலக நேரத்திற்கு முன்பாக ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம் படிப்படியாக மூடப்படுவதால் சேவைகளை பெற்றுக்கொள்வதில் மக்கள் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள…
Read More...

கொலை குற்றத்திற்காக 33 ஆண்டுகளுக்கு பிறகு தண்டனை பெறும் இலங்கை பிரஜை

1991ஆம் ஆண்டு புக்கரெஸ்டில் இடம்பெற்ற கொலைக்காக சர்வதேச அளவில் தேடப்படும் இலங்கையர் ஒருவர் 19 வருட சிறைத்தண்டனையை அனுபவிக்க ஏப்ரல் 23ஆம் திகதி ருமேனியாவுக்கு அழைத்து வரப்படவுள்ளார் என…
Read More...

இணையவழியில் கடவுச்சீட்டிற்கு விண்ணப்பம் : 75 வீதமான விண்ணப்பங்கள் நிராகரிப்பு

இணையவழியில் கடவுச்சீட்டிற்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களில் 75 வீதமான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய…
Read More...

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான அறிவித்தல்

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. தொற்று அல்லாத நோய்களில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக இவ்வாறு உடற்பயிற்சியில்…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் சில பகுதிகளில் இன்று சனிக்கிழமை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன்படி, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி…
Read More...

பண்பாடுகளின் அடிப்படையை மாற்ற நினைக்காதீர்கள்: இரா. செல்வவடிவேல்

-யாழ் நிருபர்- பண்பாடுகள் நமக்குரியவை. அந்த அடிப்படையை மாற்ற நினைக்காதீர்கள், அவ்வாறு மாற்ற நினைத்தால் எமது இனம் அழிந்துவிடும் என செஞ்சொற்செல்வர் செல்வவடிவேல் தெரிவித்துள்ளார்.…
Read More...

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைத்தால் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும்இ கோடையில் நீர்ப்பஞ்சம்…

-யாழ் நிருபர்- செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே…
Read More...

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பில் விசேட கலந்துரையாடல்

-யாழ் நிருபர்- வெவ்வேறு வடிவுகளில் வெவ்வேறு புத்தக வடிவில் இருக்கும் கடற்றொழில் சட்டங்களை ஒன்றிணைத்து தற்காலத்துக்கு ஏற்றவகையில் வகையில் கடற்தொழில் செயற்பாடுகளுக்காக…
Read More...