Browsing Tag

JVPNews Tamil Today

பணவீக்கம் 2.5 வீதமாக குறைந்தது

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி கடந்த மார்ச் மாதம் இலங்கையில் பணவீக்கம் 2.5 வீதமாக குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்…
Read More...

ஐக்கிய மக்கள் சக்தியுடனான சிறுபான்மை கட்சிகளின் ஒப்பந்தம் சரிவராது: அப்துல்லா மஹ்ரூப்

-கிண்ணியா நிருபர்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னால் பிரதியமைச்சரும் அப்துல்லாஹ் மஹ்ரூப் கலந்து கொண்ட ஊடக சந்திப்பு இன்று செவ்வாய் கிழமை காலை 11 மணியளவில்…
Read More...

இளநீரின் விலை சடுதியாக அதிகரிப்பு

நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலை காரணமாக, சந்தையில் இளநீர் ஒன்றின் விலை 220 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. சந்தையில் இளநீருக்கு நிலவும் அதிக கேள்வியே இதற்கு காரணமாகும் என வர்த்தகர்கள்…
Read More...

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் : தலைநகரில் வரவேற்பு பதாதைகள்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை இலங்கைக்கு வருகை தரவுள்ளார். அவரை வரவேற்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் சார்பில் தலைநகர் கொழும்பில்…
Read More...

கிண்ணியாவில் அரிசி பொதிகள் வழங்கி வைப்பு

-கிண்ணியா நிருபர்- அரசாங்கத்தின் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி வழங்கும் திட்டம் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் இன்று செவ்வாய் கிழமை இடம்பெற்றது. கிண்ணியா…
Read More...

இளைஞனைக் காணவில்லை : கண்டவர்கள் அறிவிக்குமாறு பெற்றோர் கோரிக்கை

-எம்.எஸ்.எம்.ஸாகிர்- அக்குறணையைச் சேர்ந்த 24 வயதுடைய முஹம்மத் மியாத் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன் காணாமல் போயுள்ளார். கடந்த (2023) ஆண்டு செப்டம்பர் மாதம் 24 ஆம்…
Read More...

யாழில் கோர விபத்து: ஒருவர் படுகாயம்

-யாழ் நிருபர்- யாழ் நகரை அண்மித்த நாலுகால் மட சந்தியில் இன்று செவ்வாய் கிழமை இடம்பெற்ற விபத்து ஒருவர் காயமடைந்துள்ளார். இதன்போது முச்சக்கர வண்டியினை செலுத்திய ஆறுகால்மடம்…
Read More...

ஊடக அடக்குமுறைக்கு வன்மையான கண்டனங்களை வெளியிட்ட சுகாஷ்

-யாழ் நிருபர்- ஜனநாயகத்தின் குரலான வலம்புரிப் பத்திரிகையில் கைவைப்பதையோ ஆசிரியரை அச்சுறுத்துவதற்காக விசாரணைகளை முன்னெடுப்பதையோ வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க முடியாது என தமிழ் தேசிய…
Read More...

படகில் குழந்தை பிரசவித்த தாய்: யாழ் சுகாதார பணிமனை விளக்கம்

நயினாதீவு வைத்தியசாலையிலிருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட கர்ப்பிணி தாய் படகில் பிரசவித்த சம்பவம் தொடர்பாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை தெளிவுபடுத்தும்…
Read More...

உலங்கு வானூர்திகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: 10 பேர் பலி

மலேசியாவில் 2 உலங்கு வானூர்திகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இராணுவத்திற்குச் சொந்தமான குறித்த 2 உலங்கு வானூர்திகளும் மலேசியாவின் அரச நிகழ்வு…
Read More...