Browsing Tag

JVPNews Tamil Today

40 வயது காதலனால் சுடப்பட்ட 17 வயது யுவதி சிகிச்சை பலனின்றி மரணம்

மின்னேரிய கிரித்தலே பகுதியில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த 17 வயது சிறுமி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். கடந்த சில…
Read More...

யாழில் வன்முறையில் ஈடுபட்ட இருவர் கைது

யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நேற்று சனிக்கிழமை இரவு  நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். இதன்போது வீட்டின் கண்ணாடிகள் மற்றும் வேனும்…
Read More...

அனுபவமும் ஆற்றலும் மிக்கவரே கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்: தௌபீக்

கிழக்கு மாகாண ஆளுனரின் அர்ப்பணிப்புக்களை பாராட்டுவதாகவும் சேவைகளை வாழ்த்துவதாகவும், அனுபவமும் ஆற்றலும் மிக்க ஒருவரே கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்மான் என ஸ்ரீலங்கா முஸ்லிம்…
Read More...

வேம்பையர் பேஷியல்: எச்ஐவியை பரப்பும் அபாயம்

அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ ஸ்பாவில் வேம்பையர் பேஷியல் செய்த மூன்று பெண்கள் எச்ஐவியால் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளது. வேம்பையர் பேஷியலானது காஸ்மெட்டிக்…
Read More...

கடிதம் எழுதி வைத்துவிட்டு தலைமறைவாகிய 14 வயது சிறுமி

களுத்துறை பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் துறவறத்துக்கு செல்வதாக கூறி கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு தலைமறைவாகிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது. பேருவளை, வளதாறை, தசகம பிரதேசத்தை…
Read More...

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வெற்றி: கருத்துக் கணிப்புகள் ஆரம்பம்

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் கள நிலவரம் எவ்வாறு உள்ளது, தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பன உள்ளிட்ட விடயங்களை உள்நாட்டு மற்றும் சர்வதேச ஆய்வு அமைப்புகள் ஆராய்ந்து வருகின்றது.…
Read More...

இயற்கை எரிவாயு விலையில் மாற்றம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் ஞாயிற்று கிழமை சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிள்யு.ரி.ஐ ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 85.83 அமெரிக்க…
Read More...

பெண்ணின் நுரையீரலில் மூக்குத்தி திருகாணி

இந்தியாவில் பெண்ணொருவரின் நுரையீரலில் இருந்து மூக்குத்தி திருகாணியை அறுவை சிகிச்சை  மூலம் மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். மேற்கு வங்கத்தை சேர்ந்த வர்ஷா (வயது - 35) எனும்…
Read More...

உயிரிழந்த நிலையில் காட்டு யானையின் சடலம் மீட்பு

-பதுளை நிருபர்- உயிரிழந்த நிலையில் காட்டு யானையின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். மஹியங்கனை ஊவா கெமுனுபுர பகுதியில் விவசாய நிலம் ஒன்றில் இருந்தே இன்று…
Read More...

4 கிலோ தங்கம் என சந்தேகிக்கும் பொருள்: இரு பெண்கள் உட்பட மூவர் கைது

-யாழ் நிருபர்- 4 கிலோ தங்கம் என சந்தேகிக்கும் பொருளுடன் மூவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவப் புலனாய்வு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலிற்கு அமைவாக…
Read More...