Browsing Tag

JVPNews Tamil Today

பேருந்து – லொறியுடன் மோதியதில் 9 பேர் காயம்

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை குழுத்தலைவராக துரைராசா தனராஜ் முன்மொழிவு மொனராகலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்று வெல்லம்பிட்டி வீதியோரத்தில்…
Read More...

நற்பிட்டிமுனை அல்-கரீம் பவுண்டேசனின் சாதனையாளர் பாராட்டு விழா

நற்பிட்டிமுனை அல்-கரீம் பவுண்டேசனின் சாதனையாளர் பாராட்டு விழா நற்பிட்டிமுனை அல்-கரீம் பவுண்டேசன் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த சாதனையாளர் கெளரவிப்பு நிகழ்வு நேற்று…
Read More...

மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வராக சிவம் பாக்கியநாதன் தெரிவு!

மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வராக சிவம் பாக்கியநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மட்டு மாநகர சபை முதல்வர் தெரிவு, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திரு அஸ்மி தலைமையில்,  மாநகர சபை…
Read More...

பேராதனை – கண்டி ரயில் சேவை இடைநிறுத்தம்!

பேராதனை - கண்டி ரயில் சேவை இடைநிறுத்தம் கண்டிக்கும் பேராதனைக்கும் இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. கண்டி நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள தண்டவாளத்தில், தற்போது…
Read More...

23வது Manhunt International போட்டி : இரண்டாவது இடத்தை பிடித்த இலங்கையரான பியூமால் சித்தும்

23வது Manhunt International போட்டி  இரண்டாவது இடத்தை பிடித்த இலங்கையரான பியூமால் சித்தும் தாய்லாந்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 23வது Manhunt International போட்டியில் இலங்கையின்…
Read More...

பெரும்பாலான பகுதிகளில் ஆரோக்கியமற்ற நிலையில் காற்றின் தரம்

பெரும்பாலான பகுதிகளில் ஆரோக்கியமற்ற நிலையில் காற்றின் தரம் காற்றின் தரச் சுட்டெண் அடுத்த 24 மணி நேரத்தில் 38 தொடக்கம் 68 க்கு இடையில் இருக்கும். இது பெரும்பாலான பகுதிகளில் காற்றின்…
Read More...

தமிழகம் காரைக்காலில் கிளிநொச்சி இளைஞன் கைது!

தமிழகம் காரைக்காலில் கிளிநொச்சி இளைஞன் கைது உரிய ஆவணங்கள் எதுவுமின்றி தமிழகம் காரைக்கால் ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்த இலங்கையைச் சோ்ந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளதாக இந்திய…
Read More...

சரக்குக் கப்பலில் தீவிரமடையும் தீப்பரவல்

சரக்குக் கப்பலில் தீவிரமடையும் தீப்பரவல் இந்தியாவின் கேரள கடற்கரைக்கு அருகே சரக்குக் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் தற்போது தீவிரமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல்…
Read More...

ஒரே நாளில் மூன்று விபத்துகள் : மூவர் உயிரிழப்பு!

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற மூன்று வீதி விபத்துகளில் இளைஞர் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மாங்குளம், அம்பன்பொல மற்றும் வரகாபொல பொலிஸ் பிரிவுகளில் நேற்று…
Read More...

லொஸ் ஏஞ்சல்ஸில் ஊரடங்கு உத்தரவு

லொஸ் ஏஞ்சல்ஸில் ஊரடங்கு உத்தரவு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் குடியேற்றக் கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஊரடங்கு உத்தரவு…
Read More...