Browsing Tag

JVPNews Tamil Today

அனுமதிப்பத்திரம் இல்லாமல் மணல் கடத்தியவர் கைது!

-சம்மாந்துறை நிருபர்- அனுமதிப்பத்திரம் இல்லாமல் சட்டவிரோதமாக உழவு இயந்திரம் மூலமாக மணல் கடத்திய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்தோடு மணல் கடத்துவதற்கு பயன்படுத்தப் பட்ட…
Read More...

வீதிகளில் திரியும் கட்டாக்காலி மாடுகளின் உரிமையாளர்களுக்கு நடவடிக்கை

-யாழ் நிருபர்- வடக்கு மாகாணத்தில் வீதிகளில் சுற்றித் திரியும் கட்டாக்காலி மாடுகளின் உரிமையாளர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டு, அதனையும் பொருட்படுத்தாத பட்சத்தில் சட்ட நடவடிக்கை…
Read More...

மட்டக்களப்பில் அடகு வைத்த ஆபரணங்களை மீட்கச் சென்றவரை தாக்க முயன்ற நிதி நிறுவன உத்தியோகஸ்த்தர்

தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் தாம் அடகுவைத்த தங்க ஆபரணங்களை மீட்பதற்காக சென்ற நபரை நோக்கி அந்நிறுவனத்தில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் தகாத வார்த்தைகளை பிரயோகித்ததோடு, அவரை தாக்குவதற்கும்…
Read More...

சர்ச்சைக்குரிய வழக்குகள் தொடர்பாக ஜனாதிபதிக்கும் சட்டமா அதிபருக்குமிடையில் கலந்துரையாடல்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சட்டமா அதிபர் உள்ளிட்ட சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. சட்டத்தை…
Read More...

ஓபன் ஏஐ மீது குற்றச்சாட்டு வைத்த இளைஞர் மரணம்: வீட்டில் இருந்த பென்டிரைவ் மாயம்

ஓபன் ஏஐ நிறுவனம் மீது குற்றச்சாட்டு வைத்ததை தொடர்ந்து மர்மமான முறையில் உயிரிழந்த இந்திய வம்சாவளி இளைஞரின் வீட்டில் இருந்த பென்டிரைவ் மயமானது விசாரணையில் தெரியவந்துள்ளது. சேட்…
Read More...

நீண்டநாட்களாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது

-யாழ் நிருபர்- திருட்டுச் சம்பவம் ஒன்றுடன் தொடர்பு உள்ளதாக சந்தேகிக்கப்படும், வடமராட்சி - குடத்தனை, மாளிகைத்திடல் பகுதியை சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை…
Read More...

சிறுமியை கண்டுபிடிக்க பொது மக்களின் உதவியை நாடிய பொலிஸார்

பண்டாரவளையில் கடந்த வருடம் நவம்பர் மாதம் முதல் காணாமல் போன 16 வயதுடைய சிறுமியைக் கண்டுபிடிப்பதற்காக அடம்பிட்டிய பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர். 2024…
Read More...

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரால் கிளீன் சிறீலங்கா வேலைத்திட்டம் முன்னெடுப்பு

-யாழ் நிருபர்- நாட்டை தூய்மைப்படுத்தும் நோக்குடன் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டமானது நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கீழான…
Read More...

ஆபத்து நிறைந்த கிண்ணியா – குறிஞ்சாக்கேணி பாலத்தின் வேலிகள் விஷமிகளால் உடைப்பு

-மூதூர் நிருபர்- கிண்ணியா - குறிஞ்சாகேணி பாலத்தில் பயணிகளின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலிகளின் ஒரு பகுதி, இன்று திங்கட்கிழமை அதிகாலை உடைத்து ஆற்றில் வீசப்பட்டுள்ளது.…
Read More...

சீமெந்து கலவை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து

-மூதூர் நிருபர்- திருகோணமலை - அக்போபுர பொலிஸ் பிரிவிலுள்ள 85 ஆம் கட்டைப்பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை சீமெந்து கலவை ஏற்றிச் சென்ற கனரக வாகனமொன்று கவிழ்ந்து…
Read More...