Browsing Tag

JVPNews Tamil Today

ஜெர்மன் இளம்பெண் ஒருவர் கருவாத்தோட்டம் பொலிஸாரால் கைது

ரஷ்ய தூதரகத்திற்கு அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் மடிக்கணினி ஒன்றை வைத்து சென்ற சம்பவம் தொடர்பாக, ஜெர்மன் இளம்பெண் ஒருவர் கருவாத்தோட்டம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக…
Read More...

புதிய திருத்தந்தை 14ஆம் லியோவின் முதலாவது திருப்பலி இன்று

புதிய திருத்தந்தை 14ஆம் லியோ, தமது முதலாவது திருப்பலியை இன்று வத்திக்கானில் உள்ள சிஸ்டைன் பேராலயத்தில் நடத்தவுள்ளார். வத்திக்கானில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பின்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.2446 ரூபாவாகவும் கொள்வனவு விலை 294.8838 ரூபாவாகவும்…
Read More...

காலாவதியான வீசாவுடன் நாட்டில் தங்கியிருந்த 34 பாங்களாதேஷ் பிரஜைகள் கைது

காலாவதியான வீசாவுடன் சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த 34 பாங்களாதேஷ் நாட்டு பிரஜைகள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள விசேட புலனாய்வு அதிகாரிகளால் கைது…
Read More...

ஹெலிகொப்டர் விபத்திற்கான காரணம் வௌியானது

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில், இலங்கை இராணுவம் மற்றும் விமானப்படையைச்…
Read More...

பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பங்கோரல்

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இன்று வெள்ளிக்கிழமை முதல் மே 30 ஆம் திகதி வரை www.ugc.ac.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று ஒன்லைனில்…
Read More...

பாகிஸ்தான், பஞ்சாப்பில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுமாறு அறிவிப்பு

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், திட்டமிட்டப்படி பரீட்சைகள் நடத்தப்படும் எனவும்…
Read More...

காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐபிஎல் போட்டி

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக தற்போது இடம்பெற்றுவரும் 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டித் தொடர் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்…
Read More...

13 சிறுவர்களுடன் பயணித்த முச்சக்கர வண்டி விபத்து

களுத்துறை - அளுத்கம, பின்ஹேன குருகந்த பகுதியில் 13 சிறுவர்களுடன் பயணித்த முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானது. பின்ஹேன குருகந்த பகுதியை சேர்ந்த சிறுவர் இல்லத்திற்கு சொந்தமான முச்சக்கர…
Read More...

பாகிஸ்தானுக்கு செல்லும் சிங்கப்பூர் நாட்டினருக்கு விசேட அறிவிப்பு

இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றமான சூழ்நிலை அதிகரித்து வருகின்றமையினால் பாகிஸ்தானுக்கான அனைத்து அத்தியாவசியமற்ற பயணங்களையும் தவிர்க்குமாறு சிங்கப்பூர் அரசாங்கம் தனது…
Read More...