Browsing Tag

JVPNews Tamil Today

கணவனின் பணத்தை பொழுதுபோக்காக செலவழிக்கும் மனைவி : கணவர்களே உஷார்!

இன்று நம்மில் பலர் பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து கொண்டிருக்கிறோம். ஆனால் இங்கு ஒரு பெண் தன்னுடைய சொகுசான வாழ்க்கை குறித்தும், ஆடம்பர சுற்றுலா கொண்டாட்டங்களையும், தான் சென்ற ஆடம்பர…
Read More...

டிப்ளோமா பட்டம் பெற்ற நாய்

அமெரிக்க பல்கலைக்கழகமான நியூ ஜெர்சியில் உள்ள செட்டான் ஹால்டில் கல்வி கற்ற மாணவி ஒருவருக்கும் அவரது வளர்ப்பு நாய்க்கும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்…
Read More...

வெப்பம் அதிகரிப்பு: பொது மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அறிவித்தலின் அடிப்படையில் கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல்…
Read More...

யாழில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் பருத்தித்துறை 3ஆம் குறுக்கு தெருவில் உள்ள வீடொன்றுக்கு அருகில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை இரண்டாம் குறுக்கு தெருவை…
Read More...

யாழ். சிறைச்சாலையின் கூரைக்கு மேல் கைதி உண்ணாவிரதப் போராட்டம்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் கூரைக்கு மேலேறி சிறைக் கைதியொருவர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து வேறு சிறைச்சாலைக்கு தன்னை மாற்றுமாறு கோரி நேற்றைய தினம் சனிக்கிழமை முதல் உண்ணாவிரத…
Read More...

வாடகை காதலி : கோடி சம்பாதிக்கும் ஜப்பான் பெண்..!

மக்கள் தங்கள் தேவைக்கேற்ப பொருட்களை வாடகைக்கு வாங்குவதை நீங்கள் இதுவரை பார்த்திருப்பீர்கள். சிலர் வீடுகள் அல்லது பிற பொருட்களை வாடகைக்கு எடுப்பார்கள், தேவைப்பட்டால் வாகனங்களும்…
Read More...

மாடுகளிடையே வேகமாக பரவும் தோல் கழலை நோய்

குருநாகல் மாவட்டத்தின் சில பகுதிகளில் கால்நடைகள் (Lumpy skin disease) லம்பி ஸ்கின் டிசிஸ் அறிகுறிகளுடன் காணப்படுவதாக கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் படி குருநாகல்…
Read More...

நடாஷா எதிரிசூரிய கைது

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பெளத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட நடாஷா எதிரிசூரிய கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சித்த நிலையில்…
Read More...

மின்னல் தாக்கி இருவர் பலி

புத்தல, கோனகங் ஆர வகுருவெல பிரதேசத்தில் உள்ள வயல்வெளியில் நேற்று சனிக்கிழமை இரண்டு ஆண்கள் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். புத்தல, வகுருவெல பிரதேசத்தை சேர்ந்த 31 மற்றும் 32…
Read More...

இரண்டு வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த முதியவர்

இரண்டு வயது சிறுமியொருவர்  தாத்தாவினால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார். சில நாட்களுக்கு முன்னர்இ சிறுமிக்கு சிறுநீர் தொற்று ஏற்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக…
Read More...