Browsing Tag

JVPNews Tamil Today

காதலியை குழிதோன்றி புதைத்த காதலன்

மதவாச்சி பகுதியில் காதலியை புதைத்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண்ணை கடந்த சில தினங்களாக காணவில்லை என அவரின் உறவினர்களால் பொலிஸ்…
Read More...

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் 06 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. இதன்படி, கோதுமை மா 01கிலோ 15 ரூபாவால் குறைக்கப்பட்டு 210 ரூபாவாகவும், பெரிய வெங்காயம் ரூ.14 குறைக்கப்பட்டு…
Read More...

அக்கரைப்பற்றில் வாய்க்காலுக்குள் பாய்ந்த வாகனம்

அம்பாரை - அக்கரைப்பற்று பிரதான வீதியில், ஐந்தாம் கட்டை ஆலிம் நகரை கடந்த பகுதியில் வைத்து கொழும்பிலிருந்து புறப்பட்டு வந்த வான் வண்டி ஒன்று இன்று வியாழக்கிழமை அதிகாலை தடம் புரண்டுள்ளதாக…
Read More...

குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு

தாண்டிக்குளம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று புதன்கிழமை இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஒயார்சின்னக்குளம் பகுதியை சேர்ந்த பாலசிங்கம் சுரேஸ் (வயது - 58 )…
Read More...

இளைஞன் மீது வாள் வெட்டு தாக்குதல்

பாணந்துறை வேகட பிரதேசத்தில் நேற்றிரவு இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மோதரவில அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 23 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக…
Read More...

18 வயது யுவதி கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம்

கடுகன்னாவ பொத்தபிட்டிய பகுதியில் 18 வயதுடைய யுவதி கடத்தப்பட்டு நான்கு நபர்களால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ஹதரலியத்த புத்தர் சிலைக்கு அருகில் வைத்து முச்சக்கர…
Read More...

வங்கிகளில் இன்று டொலரின் மாற்று விகிதங்கள்

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று வியாழக்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்ததன் பின்னர் தொடர்ந்து வலுவடைகிறது. மக்கள் வங்கியில்,  அமெரிக்க…
Read More...

இனந்தெரியாத நபர்களால் விவசாய நிலத்தில் சேதம்

-கிளிநொச்சி நிருபர்- பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கச்சார்வெளி பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இனந்தெரியாத நபர்களால் விவசாயி ஒருவரின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டுள்ளது. பளை…
Read More...

யாழில் பனை வளத்தை பாதுகாத்தே தீர வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் அறிவுரை!

-யாழ் நிருபர்- யாழ். மாவட்டத்திலுள்ள அழிக்கப்படும் முக்கியமான வளங்களில் ஒன்றான பனை வளத்தை பாதுகாப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்…
Read More...

சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு கொடி விற்பனை செய்யும் நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு நேற்று புதன்கிழமை தம்பலகாமம் பிரதேச செயலக சமுர்த்தி வங்கி பிரிவின் ஏற்பாட்டில் புகைத்தலுக்கு எதிரான வாசகம் அடங்கிய…
Read More...