Browsing Tag

JVP …

மின்சார வாகன இறக்குமதிக்கு வழங்கிய அனுமதி : ஆயிரம் மில்லியனுக்கும் அதிக நட்டம்!

புலம்பெயர் பணியாளர்களுக்கு அனுமதிப்பத்திரத்தின் மூலம் மின்சார வாகனத்தை இறக்குமதி செய்வதற்கு முந்தைய அரசாங்கம் அனுமதி வழங்கியதன் ஊடாக 1,384 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தேசிய…
Read More...

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் உயர்வு!

கொழும்பு பங்குச் சந்தையின் வர்த்தக நடவடிக்கை இன்றையதினம் அதிகரிப்பைப் பதிவு செய்தது. இதன்படி, கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் இன்றையதினம் 291.79 புள்ளிகளாக…
Read More...

இன்றைய தங்க விலை நிலவரம்!

கொழும்பு செட்டியார் தெருவில் திங்கட்கிழமை, 24 கரட் தங்கம் 210,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 193,200 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கம்…
Read More...

மட்டக்களப்பில் கிராம உத்தியோகத்தர் தாக்கப்பட்டமையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர் தாக்கப்பட்டமையை கண்டித்து திங்கட்கிழமை அரச அதிகாரிகளால் கவன ஈர்ப்புப் போராட்டம் மட்டக்களப்பு காந்தி பூங்காவில்…
Read More...

சிவனொளி பாத மலையை தரிசித்து விட்டு வீடு திரும்பிய குடும்பம் விபத்து: 5 பேர் காயம்

மஸ்கெலியா பகுதியில் இன்று திங்கட்கிழமை பார ஊர்தி ஒன்று குடை சாய்ந்து விபத்திற்குள்ளானதில் ஐவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நல்லதண்ணி மஸ்கெலியா பிரதான…
Read More...

புத்தாண்டிலிருந்து புதிய இடத்தில் ஜனாதிபதி நிதியம்

இதுவரை கொழும்பு 10, டி.ஆர். விஜேவர்தன மாவத்தை, லேக்ஹவுஸ் கட்டிடத்தின் 3ஆவது மாடியில் இயங்கி வந்த ஜனாதிபதி நிதியத்தின் அலுவலகம் 2025 ஜனவரி 01 ஆம் திகதி முதல் புதிய இடத்தில் நிறுவப்பட…
Read More...

கொழும்பு துறைமுகத்தில் தரையிறக்கப்படவுள்ள 12,000 மெற்றிக் டன் அரிசி

12,000 மெற்றிக் டன் அரிசி கொழும்பு துறைமுகத்தில் தரையிறக்கப்படவுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது. சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாடு காரணமாக அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம்…
Read More...

பாரவூர்தி ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 71 பேர் உயிரிழப்பு

தெற்கு எத்தியோப்பியாவில் பாரவூர்தி ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 71 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 68 ஆண்களும் 3 பெண்களும் அடங்குவதாகச் சர்வதேச ஊடகங்கள்…
Read More...

“க்ளீன் ஶ்ரீலங்கா” வேலைத்திட்டம் நாளை மறுதினம் ஆரம்பம்

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் நாளை மறுதினம் புதன் கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் இந்த வேலைத்திட்டம்…
Read More...

பனை மரத்தின் முழு பயன்களும்

பனை மரத்தில் மொத்தம் 34 வகை இருக்கின்றன. அவைகள்... 1. 🌴ஆண் பனை 2. 🌴பெண் பனை 3. 🌴கூந்தப்பனை 4. 🌴தாளிப்பனை 5. 🌴குமுதிப்பனை 6.🌴சாற்றுப்பனை 7. 🌴ஈச்சம்பனை 8. 🌴ஈழப்பனை 9.…
Read More...