Browsing Tag

JVP …

பரீட்சை திருப்தியாக செய்ய முடியவில்லை என்ற விரக்தியில் உயிரை மாய்த்த மாணவி!

-யாழ் நிருபர்- பரீட்சையினை திருப்திகரமாக எதிர் கொள்ள முடியவில்லை என்ற விரக்தியில் யாழ்ப்பாணத்தில் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார். தெல்லிப்பழை…
Read More...

மிக விரைவில் வெளியாகிறது புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ஆராய்ந்து, அது தொடர்பில் விரைவில் அடுத்த கட்ட தீர்மானம் எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித்…
Read More...

மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தம்!

செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் மண்ணெண்ணெய் விலையை மாத்திரம் இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் குறைத்துள்ளது. அதற்மைய, மண்ணெண்ணெய் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள…
Read More...

வீட்டுக்கு மேல் முறிந்து விழுந்த வேம்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் சங்கானை பிரதேச செயலர் பிரிவில் உள்ள வீடு ஒன்றின் மீது வேப்பமரம் முறிந்து விழுந்ததால் வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக, யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த…
Read More...

திருகோணமலையில் கடற்கரையில் இருந்து சடலம் மீட்பு

-மூதூர் நிருபர்- திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குவாட்லூப் தேவாலயத்திற்கு பின்புறமாகவுள்ள கடற்கரைப் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக…
Read More...

ஏப்ரல் மாதத்திற்குள் உயர்தர பெறுபேறுகள் வெளியீடு

எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் உயர்தர பரீட்சை பெறுபேறுகளை வௌியிட எதிர்ப்பார்த்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விசேட…
Read More...

கிரிபட்டி தீவில் பிறந்தது ஆங்கிலப் புத்தாண்டு

உலகில் முதல் நாடாக மத்திய பசிபிக் பெருங்கடலில் உள்ள கிறிஸ்மஸ் தீவு என்றும் அழைக்கப்படும் கிரிபட்டி (Kiribati) தீவில் 2025ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு பிறந்துள்ளது. ஆங்கில புத்தாண்டை…
Read More...

பாடசாலை ஆரம்பிக்கும் திகதி பற்றிய அறிவிப்பு!

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் ஜனவரி 2ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.…
Read More...

தென் கொரிய ஜனாதிபதி யுன் சுக் யோலை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை!

குற்றஞ்சாட்டப்பட்ட தென் கொரிய ஜனாதிபதி யுன் சுக் யோலை கைது செய்ய சியோல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. நீதிமன்றத்தை தவிர்த்த குற்றச்சாட்டின் பேரில் இந்த பிடியாணை…
Read More...

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு!

168,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், புதன்கிழமை ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக்…
Read More...