Browsing Tag

JVP …

குடு சலிந்துவிற்கு பிடியாணை!

பிணையில் விடுவிக்கப்பட்ட "குடு சலிந்து" என அழைக்கப்படும் சலிந்து மல்ஷிக குணரத்னவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பாணந்துறை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.…
Read More...

பண்டிகை காலத்தை முன்னிட்டு நாளை முதல் மேலதிக பேருந்துகள் சேவையில்!

எதிர்வரும் பண்டிகைக் காலத்திற்கு இணையாக விஷேட பேருந்து சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொதுமுகாமையாளர் பண்டுக ஸ்வர்ணசிங்ஹ தெரிவித்துள்ளார். இதன்படி,…
Read More...

பலாலி இராணுவ முகாமில் கடமை புரியும் இராணுவ வீரர் திடீரென உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் பலாலி இராணுவ முகாமில் கடமை புரியும் இராணுவ சார்ஜன்ட் ஒருவர் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். குருணாகல் மாவட்டத்தை சேர்ந்த றதித்த ரங்கன திசாநாயக்க (வயது…
Read More...

கல்முனையில் விடுதி அறையின் மலசலகூடத்தில் இருந்து ஆணின் சடலம் மீட்பு!

-அம்பாறை நிருபர்- விடுதி அறையின் மலசல கூடத்தில் இருந்து மீட்கப்பட்ட ஆணின் சடலம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கல்முனை தலைமையக பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை…
Read More...

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு நேரடித் தகுதி பெற்றது இலங்கை!

அடுத்த வருடம் நடைபெறவுள்ள மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு இலங்கை நேரடியாக தகுதி பெற்றுள்ளது. இந்தப் போட்டியை இந்தியா 4 ஆவது முறையாக நடத்துகிறது. இந்தப் போட்டிக்கு 8…
Read More...

கேக் விற்பனையில் வீழ்ச்சி

பண்டிகைக் காலங்களில் கேக் கொள்வனவு செய்யும் போது மக்கள் விலை தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டுமென அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தை விட…
Read More...

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு கடமைகளில் இருந்து முப்படையினர் நீக்கம்

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த முப்படை வீரர்களை இன்று திங்கட்கிழமை முதல் அமுலாகும் வகையில் நீக்கப்பட்டுள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் முப்படைத்…
Read More...

பனாமா கால்வாய் மீண்டும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில்: ட்ரம்ப் தெரிவிப்பு:

அமெரிக்காவின் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், பனாமா கால்வாயை மீண்டும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவுள்ளதாக அறிவித்துள்ளார். மத்திய அமெரிக்கா ஊடாக…
Read More...

தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவர் பதவியேற்பு

தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக திரைப்பட இயக்குனர் சுதத் மஹதிவுல்வெவ இன்று திங்கட்கிழமை காலை பதவியேற்றார். பதவியேற்பு வைபவம் கொழும்பு தேசிய திரைப்படக் கூட்டுத்தாபன…
Read More...

சட்டவிரோத மின் வேலி இணைப்பினால் 50 யானைகள் பலி

சட்டவிரோத மின்சார வேலிகளால் யானைகளுக்கு ஏற்படும் உயிரிழப்பினை தவிர்ப்பதற்கு அனைவரும் முன்வர வேண்டும் என இலங்கை மின்சார சபை வலியுறுத்தியுள்ளது. இந்த ஆண்டில், சட்டவிரோத மின் வேலிகள்…
Read More...