Browsing Tag

JVP …

விபத்தில் படுகாயமடைந்தவர் உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் விபத்தில் படுகாயமடைந்த முதியவர் ஒருவர் இன்று புதன்கிழமை உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை பகுதியைச் சேர்ந்த நரடாசா நாகராசா (வயது 76)…
Read More...

திருகோணமலை நகர வீதிகளில் மாடுகளின் தொல்லை அதிகரிப்பு!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை நகர சபை பகுதிக்குட்பட்ட பிரதான வீதிகளில் மாடுகளின் தொல்லை அதிகரிப்பால் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக பாதசாரிகள் தெரிவிக்கின்றனர்.…
Read More...

காத்தான்குடி பிரதேச வீதி அபிவிருத்தி பணிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபு ஆராய்வு

மட்டக்களப்பு-காத்தான்குடி பிரதேச அபிவிருத்திக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, காத்தான்குடி…
Read More...

இராணுவத்தின் காணிகளை விடுவிக்குமாறு மக்கள் கோரவில்லை : தமது சொந்த காணிகளையே கோருகின்றனர்!

-யாழ் நிருபர்- இராணுவத்தினரின் காணிகளை வடக்கு மக்கள் விடுவிக்க கோரவில்லை, அவர்களின் சொந்தக் காணிகளையே விடுவிக்கக் கோருகின்றார்கள், என்ற தெளிவுபடுத்தலை, தென்னிலங்கை மக்களுக்கு…
Read More...

8,747 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

கடந்த 24 மணிநேரத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட வீதி விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 8,747 வாகன சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்…
Read More...

கோழி இறைச்சியை லஞ்சமாக பெற்ற இருவர் கைது!

1,170 ரூபாய் பெறுமதியான ஒரு கிலோ கோழி இறைச்சியை லஞ்சமாக பெற்றுக் கொண்ட 2 பேர் லஞ்சஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். வேவல்தெனிய உப அலுவலகத்தில் சேவையாற்றும்…
Read More...

புங்குடுதீவு பகுதியில் பல்வேறு குற்றச்செயல்கள்: கட்டுப்படுத்துமாறு மக்கள் கோரிக்கை

-யாழ் நிருபர்- புங்குடுதீவு சித்தி விநாயகர் மஹா வித்தியாலயத்திற்கு அருகாமையில் பல்வேறு குற்றச்செயல்கள் இடம்பெறுவதாகவும் இது குறித்து பொலிஸாருக்கு அறிவித்தல் வழங்கியும் அவர்கள்…
Read More...

டொல்பின்கள்

பாடும் டொல்பின்கள் 🦈டொல்பின்கள் புத்திசாலித்தனம் நிறைந்தவை. 🦈மனிதர்களுடன் இணக்கம் காட்டுபவை. 🦈டெல்பின்கள் பல மைல் தொலைவில் இருந்தும் கூட தங்களுக்குள் வித்தியாசமான ஒலிகளின் மூலமாக…
Read More...

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மார்கழிப் பெருவிழா

-யாழ் நிருபர்- தென்னாட்டு அருள் மிகு ஐம்பூதநாதர் திருக்கோவில் மற்றும் தென்னாட்டு அருள் மிகு ஐம்பூதநாதர் திருக்கோவில் மாணவர் சபையின் ஏற்பாட்டில், மார்கழிப் பெருவிழாவில் ஆன்மீக…
Read More...

மட்டக்களப்பில் உயிர் இழந்த நிலையில் மீட்கப்பட்ட யானை

மட்டக்களப்பு போரதீவுபற்று வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்டதும்  வெல்லாவெளி வனஜீவராசிகள் திணைக்கள பிரிவிற்குரிய திக்கோடையில் உள்ள வாய்க்கால் ஒன்றினுள் யானை ஒன்று உயிரிழந்த…
Read More...