Browsing Tag

JVP …

வருடாந்த மகரயோதி மண்டலத்தின் கறுப்பண்ணசாமி பூஜை நிகழ்வு

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் கோண்டாவில் ஈழத்து சபரிமலை சபரீச ஐயப்பன் தேவஸ்தானத்தின் வருடாந்த மகரயோதி மண்டலத்தின் கறுப்பண்ணசாமி பூஜை நேற்றையதினம் வியாழக்கிழமை பக்திபூர்வமாக…
Read More...

பாதீட்டில் கல்விக்கும், சுகாதாரத்துக்கும் அதிக நிதி ஒதுக்கீடு

இம் முறை பாதீட்டில் கல்விக்கும், சுகாதாரத்துக்கும் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாகக் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.…
Read More...

ஏ-9 வீதியில் காணப்படும் ஆபத்தான குழிகள் : திருத்தம் செய்யுமாறு கோரிக்கை!

-யாழ் நிருபர்- ஏ-9 வீதியில் எழுது மட்டுவாளுக்கும்,  முகமாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் பாரிய பள்ளங்கள் காணப்படுகின்றன. இதனால் வாகனங்களைச் ஓட்டிச்செல்லும் சாரதிகள் பெரும் சிரமத்தை…
Read More...

அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு நீடிக்கும்

அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதியமைச்சர் ருவன் செனரத் தெரிவித்துள்ளார்.…
Read More...

மூன்று மாதங்களே நிரம்பிய ஆண் சிசு ஒன்று பரிதாபமாக உயரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் பிறந்து மூன்று மாதங்களே நிரம்பிய ஆண் சிசு ஒன்று நேற்று வியாழக்கிழமை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. பன்னாலை, தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த பங்கஜன்…
Read More...

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!

இந்திய முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், உடல் நலக்குறைவால் நேற்று வியாழக்கிழமை காலமானார். புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும் அரசியல்வாதியுமான மன்மோகன் சிங்கின்…
Read More...

அஸ்வெசும நிலுவை தொகையை இன்று முதல் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிட நடவடிக்கை!

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் முதலாம் கட்டத்தில் தகுதி பெற்ற பயனாளர் குடும்பங்களுக்கான நிலுவைத் தொகையை இன்று வெள்ளிக்கிழமை முதல் பெற்றுக் கொள்ள முடியும் என நிதியமைச்சு…
Read More...

மட்டக்களப்பு – வவுணதீவில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு - வவுணதீவு சிப்பிமடு பகுதியில் ஆணொருவரின் சடலம் நேற்று வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. சிப்பிமடு பகுதியில் உள்ள நீர்நிலையிலிருந்து குறித்த சடலம் மீட்கப்பட்டதாக வவுணதீவு…
Read More...

கங்கைக்கு அருகில் பாத்திரம் கழுவச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி!

களு கங்கையில் பெண் ஒருவரை முதலை பிடித்து இழுத்துச் சென்றுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர். தொடங்கொட கொஹொலான வடக்கு பிரதேசத்தில் வசிக்கும் 50 வயதுடைய பெண்ணொருவரையே முதலை…
Read More...

கிழக்கு மாகாண ஆளுநர்-இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் இடையிலான கலந்துரையாடல்

-மூதூர் நிருபர்- கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர். ஜயந்த லால் ரத்னசேகரவுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கல்விக்கான முதன்மைச் செயலாளர் திரு.சந்தீப் சௌத்ரிக்கும்…
Read More...