Browsing Tag

JVP …

யாழ் பல்கலை ஆசிரியர் சங்கம் நாளை முதல் தொடர் வகுப்புப் புறக்கணிப்பு!

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், நாளை செவ்வாய்க்கிழமை முதல் தொடர் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கத்தின் விசேட…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் உயர்வு!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரச் சுட்டெண் மோசமடைந்து காணப்படுவதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் புகை பரிசோதித்தல் நம்பிக்கை நிதியம் தெரிவித்துள்ளது.…
Read More...

நாளை முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு மழை நிலைமை அதிகரிக்கக்கூடும்

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் , நாளை செவ்வாய்க்கிழமை முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு மழை நிலைமை  அதிகரிக்கக்கூடும் , என வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

கைத்துப்பாக்கியுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது

காலி - ஹிக்கடுவ பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கியுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஒக்டோபர் மாதம்…
Read More...

போலியான புகைப்படங்களைக் கண்டறிய வாட்ஸ்அப்பில் புதிய தொழில்நுட்பம்

மில்லியன் கணக்கான பயனர்கள் பயன்படுத்தும் மெட்டாவுக்கு சொந்தமான முன்னணி செயலியான வாட்ஸ்அப், கூகுள் மூலம் வாட்ஸ்அப் இணையப் பயனர்களுக்காக ரிவேர்ஸ் இமேஜ் சேர்ச் (Reverse Image Search) எனும்…
Read More...

சீகிரியா குன்றில் மின்தூக்கியை நிறுவுவது குறித்து அவதானம்

சீகிரியா குன்றில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக மின்தூக்கியை நிறுவுவது குறித்து அவதானம் செலுத்தப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவிக்கப்பட்டுள்ளது. சீகிரியா மற்றும் அதனை…
Read More...

போதைப்பொருளுடன் கைதான இளைஞனிடம் விசாரணை

அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் நேற்று சனிக்கிழமை  இரவு கல்முனை விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் திருவெம்பாவைப் பாராயணம் இசைப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் 5 ஆவது வருடமாக இன்றையதினமும் திருவெம்பாவைப் பாராயணம் இசைக்கப்பட்டது. பரமேஸ்வரா ஆலயத்திலிருந்து ஆரம்பித்து கலட்டிச்சந்தி ஊடாக…
Read More...

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிகள் அடுத்த வாரம் ஆரம்பம்!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள்களைத் திருத்தும் பணிகள் எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன்…
Read More...

நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தை கையில் எடுக்க முடியாது : யாழ். தொழிலதிபர் குற்றச்சாட்டு!

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.இளங்குமரனுக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக சுண்ணக்கல்…
Read More...