Browsing Tag

JVP …

தீவகத்தின் நிலைமைகளை ஆராய்ந்த ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்திய கலாநிதி ஸ்ரீ பவானந்தராஜா, ஜெயானந்தமூர்த்தி றஜீவன் ஆகியோர் தீவகப் பகுதிகளுக்கு இன்று சனிக்கிழமை விஜயம் செய்து நிலைமைகளை…
Read More...

நாடாளுமன்ற இணையத்தளத்தில் தகவல்களை உள்ளீடு செய்த மேலும் இருவரிடம் வாக்கு மூலம்

நாடாளுமன்ற இணையத்தளத்தில் தகவல்களை உள்ளீடு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த மேலும் இரண்டு உத்தியோகத்தர்களிடம் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் வாக்கு மூலம்…
Read More...

சுசுகிமோட்டர்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசுகி காலமானார்

சுசுகி மோட்டர்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் இந்திய கார் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய தொழிலதிபருமான ஒசாமு சுசுகி, தனது 94ஆவது வயதில் காலமானார். லிம்போமா நோயால்…
Read More...

யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் மற்றுமொரு நோய்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார…
Read More...

வெதுப்பக உற்பத்திகளின் விலையைக் குறைக்க முடியாது

சந்தையில் முட்டையின் விலை குறைவடைந்துள்ள போதிலும் முட்டை சார்ந்த வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலை தொடர்ந்தும் அதிகரித்துக் காணப்படுவதாக நுகர்வோர் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த…
Read More...

திருகோணமலை பத்தாம் குறிச்சி அறிவு ஒளி மையத்தின் முத்தமிழ் மாணவர் மன்றம்

-மூதூர் நிருபர்- திருகோணமலை பத்தாம் குறிச்சி அறிவு ஒளி மையத்தின் முத்தமிழ் மாணவர் மன்றமானது நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது மாணவர்களது தனித் திறன்கள்…
Read More...

ஐம்பதுக்கும் மேற்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் உட்பட இருவர்

வவுனியாவில் 50க்கு மேற்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் உட்பட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா நகர், பூவரசங்குளம், நெடுங்கேனி, ஒமந்தை, கனகராயன்குளம் என வவுனியா…
Read More...

பொலிஸ் உத்தியோகஸ்தரை விசாரணையின் போது தாக்கிய 7 பேர் கைது

-அம்பாறை நிருபர்- அம்பாறையில் நேற்று வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டிருந்த பொலிஸ் அதிகாரியை குழுவாக இணைந்து தாக்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இயங்கி வந்த கடைத்தொகுதி உடைத்து சேதம்

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் பெண் முயற்சியாளர்களால் நடாத்தி வரப்பட்ட கடைத்தொகுதி (Bridge Market) இன்றையதினம் சனிக்கிழமை (நள்ளிரவு) சேதமாக்கப்பட்டு தீ வைத்து…
Read More...

கட்டார் விமானத்தில் உயிரிழந்த இலங்கை பெண்!

விமானத்தில் பயணித்த இலங்கை பெண்ணொருவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தமையை அடுத்து கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று ஈராக்கின் குர்திஸ் பிராந்தியத்தில் உள்ள சர்வதேச விமான…
Read More...