Browsing Tag

JVP Tamil News Today

JVP Tamil News Today ஜே வி பி இன்றைய தமிழ் செய்திகள் Today JVP News Updates Read Online Include Education News Alert, Astrology, Events, Inportant Updates

திருக்கோவிலில் நீராடச்சென்று காணாமல் போன மூவரின் சடலங்கள் மீட்பு!

அம்பாறை - திருக்கோவில் சங்கமன்கண்டி கடற்பகுதியில் நீராடச்சென்ற நிலையில் காணாமல் போன மூவரின் சடலங்களும் இன்று வியாழக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளன. புதன்கிழமை மாலை குறித்த மூவரும்…
Read More...

சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு 552 மில்லியன் ரூபாய் நிதி உதவி!

சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு 552 மில்லியன் ரூபாய் நிதி வழங்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் குறைந்த வருமானம் பெறுவோர் மற்றும்…
Read More...

வாகனத்தில் எரிந்த நிலையில் சடலம் மீட்பு!

ஹபரணை - பொலன்னறுவை வீதியில் மின்னேரிய பகுதியில் கெப் ரக வாகனத்தில் எரிந்த நிலையில் நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் பல்வேறு விடயங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.…
Read More...

அஸ்வெசும நிலுவைத் தொகையை வங்கிக் கணக்கில் வைப்பிலிட நடவடிக்கை

அஸ்வெசும நலன்புரி பயனாளர்களுக்கு இதுவரையில் செலுத்தப்படாத நிலுவைத் தொகையை அவர்களின் வங்கிக் கணக்கில் வைப்பிலிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த…
Read More...

ஆசிரியர் நியமனங்கள் வழங்கி வைப்பு

கிழக்கு மாகாண அரச ஆசிரியர் சேவைக்கு 2024ஆம் ஆண்டுக்கான ஆட்சேர்ப்பின் முதற்கட்டமாக 52 ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால்…
Read More...

உச்சம் தொட்ட தங்கத்தின் விலை

இலங்கையில் இன்று வியாழக்கிழமை தங்க நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 780,115 ரூபாவாக காணப்படுகின்றது. 24 கரட் தங்கம் ஒரு கிராம் 27,520 ரூபாவாகவும் 24 கரட் தங்கப் பவுண்…
Read More...

வரலாற்றில் முட்டை விலை குறைந்த நத்தார் பண்டிகை

வரலாற்றில் முட்டை விலை மிகவும் குறைந்த நத்தார் பண்டிகை இதுவென தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துசாரி ஜயசிங்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் பொதுமக்கள்…
Read More...

கோர விபத்து: பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் ஓட்டுனரின் தலை

கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார்…
Read More...

மட்டக்களப்பில் சுனாமியில் உயிர் நீத்தவர்களின் 20 ஆவது ஆண்டினை முன்னிட்டு இரத்ததான நிகழ்வு

புதிய கோட்டை முனை விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள ஆரம்ப மருத்துவ சிகிச்சை பிரிவின் பிரதான மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை காலை 07.30 மணியளவில்…
Read More...

வடக்கில் மீண்டும் எலிக்காய்ச்சலுக்கான அச்சுறுத்தல்!

யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சல் அச்சுறுத்தல் மீண்டும் அதிகரித்துள்ளதாக, சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரே நாளில் மீண்டும், எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நான்கு நோயாளிகள்…
Read More...