Browsing Tag

JVP Tamil News Today

JVP Tamil News Today ஜே வி பி இன்றைய தமிழ் செய்திகள் Today JVP News Updates Read Online Include Education News Alert, Astrology, Events, Inportant Updates

பொதுத் தேர்தல் : அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத 1042 வேட்பாளர்கள், 197 கட்சியின் செயலாளர்கள் மற்றும் சுயேட்சை குழுத் தலைவர்கள் தொடர்பான, விசாரணை அறிக்கைகளைத்…
Read More...

கிழக்கு மாகாணத்திலும் கடவுச்சீட்டு அலுவலகம் தேவை! ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் கடவுச்சீட்டு வழங்கும் அலுவலகம் ஒன்றை கிழக்கு மாகாணத்திலும் அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி…
Read More...

12 ரோஹிங்கியா அகதிகளும் நீதிமன்றினால் விடுதலை!

விளக்கமறியறில் வைக்கப்பட்டிருந்த 12 ரோஹிங்கியா அகதிகளும் செவ்வாய்க்கிழமை திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More...

வீட்டினை எரித்த சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் கைது

-யாழ் நிருபர்- கிளிநொச்சி பொலிஸாரால் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும்…
Read More...

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் – சிராஷ் மீராசாஹிப் சந்திப்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சர்வதேச விவகாரப் பணிப்பாளரும், மெட்ரோபொலிடன் கல்லூரியின் தலைவருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் மற்றும் இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் அந்தலிப் எலியாஸ்…
Read More...

ஜனாதிபதிக்கும் நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு இடையிலான கலந்துரையாடலொன்று இன்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. மோட்டார் வாகன இறக்குமதி,…
Read More...

அஸ்வெசும திட்டத்தின் கீழ் உள்வாங்கப்படாத குடும்பங்களிலுள்ள மாணவர்களுக்கும் ரூ 6,000 கொடுப்பனவு

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் உள்வாங்கப்படாத குடும்பங்களிலுள்ள சகல மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கான கொடுப்பனவினை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி…
Read More...

அரச சேவையில் மக்கள் நம்பிக்கை வைக்கும் வகையில் செயலாற்றவேண்டும்: வட மாகாண ஆளுநர் தெரிவிப்பு

அரச சேவையில் மக்கள் நம்பிக்கை வைக்கும் வகையில் செயலாற்றவேண்டும். அரசாங்கப் பணியாளர்களை அதற்குத் தயார்படுத்தும் வகையில் ஐரெக் (ITEC) திட்டத்தின் ஊடான பயிற்சிகளை…
Read More...

அராலி வீதியில் உள்ள மதகில் பாரிய குழி: கொங்கிரீட் தட்டில் கம்பிகள் இன்மையால் மக்கள் அதிர்ச்சி

-யாழ் நிருபர்- அராலி பாலத்தில் இருந்து அராலி துறைக்கு செல்லும் வீதியில் உள்ள மதகு சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது. குறித்த வீதியானது வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு உரித்தான…
Read More...

கால் வீங்கிய நிலையில் துன்பப்பட்டு கொண்டு இருக்கும் காட்டு யானை

-யாழ் நிருபர்- கிளிநொச்சி இரணைமடுக் குளப்பகுதியில் 10 நாட்களுக்கு மேலாக காட்டு யானை ஒன்று கால் வீங்கிய நிலையில் மிகவும் துன்பப்பட்டு வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இதுவரை…
Read More...