Browsing Tag

JVP Tamil News Today

JVP Tamil News Today ஜே வி பி இன்றைய தமிழ் செய்திகள் Today JVP News Updates Read Online Include Education News Alert, Astrology, Events, Inportant Updates

துப்பாக்கி சூடு நடாத்திவிட்டு தோட்டாக்களை எடுத்து சென்ற நபர்கள்!

தெவிநுவர-தல்பாவ பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கருவாடு வியாபாரி ஒருவரை குறிவைத்து துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், ஒரு வீட்டின் முன்னால் வீதியோரம்…
Read More...

போப் பிரான்சிசுக்கு அமெரிக்காவின் உயர்ந்த விருது

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்ப் எதிர்வரும்  20 ஆம் திகதி அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதாக பதவியேற்க உள்ளார். அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் தலைமை…
Read More...

கடத்தப்பட்ட மாணவியை காப்பாற்ற முயன்ற இளைஞனின் அனுபவம்!

கம்பொல- தவுலகல பகுதியில்,நேற்று முன்தினம் சனிக்கிழமை கடத்தப்பட்ட 16 வயது மாணவியை காப்பாற்ற முயற்சி செய்த இளைஞர், பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளர். குறித்த சம்பவம் தொடர்பில்…
Read More...

இகினியாகல சேனநாயக்கா சமுத்திரத்தின் 3 வான் கதவுகள் திறக்கப்படும்

இகினியாகல சேனநாயக்கா சமுத்திரத்தின் 3 வான் கதவுகள் இன்று திங்கட்கிழமை திறக்கப்படும் எனவும் மக்களை அவதானமாக இருக்குமாறும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். சீரற்ற கால…
Read More...

பண்டிகையை முன்னிட்டு இந்துமத கைதிகளை பார்வையிட அனுமதி

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறைச்சாலைகளில் உள்ள இந்துமத கைதிகளை பார்வையிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலைகளில் உள்ள இந்துமத…
Read More...

மட்டக்களப்பு குருக்கள்மடம் கிருஷ்ணர் ஆலயத்தில் திருப்பாவை தீர்த்தோற்சவம்

மட்டக்களப்பு குருக்கள்மடம் கிருஷ்ணர் ஆலயத்தில் திருப்பாவை தீர்த்தோற்சவம் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது. முக்கிய விரதங்களுள் ஒன்றாக கருதப்படுகின்ற திருப்பாவை விரதம், கடந்த…
Read More...

புனித ஹஜ் யாத்திரைக்காக 3,500 இலங்கையர்களை அனுப்புவதற்கு ஒப்பந்தம்!

இந்த வருடத்திற்கான புனித ஹஜ் யாத்திரைக்காக 3,500 இலங்கையர்களை அனுப்புவதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. சவுதி அரேபியா - ஜெட்டாவில் உள்ள அசிலா விருந்தகத்தில் வைத்து இந்த…
Read More...

கணபதி அறக்கட்டளை நான்காம் ஆண்டு நிறைவு நாள்

கணபதி அறக்கட்டளை நான்காம் ஆண்டு நிறைவு நாள் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை சந்தி பிள்ளையார் திருமண மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. கணபதி அறக்கட்டளை நிர்வாகியும். ஸ்தாபகருமான…
Read More...

பொங்கல் பொதிகள் வழங்கி வைப்பு

-யாழ் நிருபர்- ஏரிசி (ATC) கல்வி நிறுவனத்தில் கல்வி கற்று 1985 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களால், தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு பொங்கல் பொதி வழங்கும்…
Read More...

ஈழம் நிசான் அறக்கட்டளையால் 725 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்

-யாழ் நிருபர்- ஈழ நிசான் அறக்கடையால் 725 மாணவர்களுக்கு, 7 இலட்சத்து 75ஆயிரம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் இன்றையதினம்  ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன. யாழ்ப்பாணம் -…
Read More...