Browsing Tag

JVP Tamil News Today

JVP Tamil News Today ஜே வி பி இன்றைய தமிழ் செய்திகள் Today JVP News Updates Read Online Include Education News Alert, Astrology, Events, Inportant Updates

விமானங்கள் தூவும் இளஞ்சிவப்பு நிறம் என்ன?

தற்போது உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள முக்கிய சம்பவங்களில் ஒன்று அமெரிக்காவின் காட்டுத்தீ. அமெரிக்க வல்லரசுக்கு மிகப்பெரிய இழப்புகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் இந்த தீயை அணைக்க அந்த…
Read More...

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக துப்பாக்கிச் சூடு: இருவர் பலி

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக இன்று வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், வழக்கு…
Read More...

ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம்

நடப்பாண்டின் இது வரையான காலப்பகுதியில் 2,352 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களுள் அதிகளவான டெங்கு நோயாளர்கள் கம்பஹா…
Read More...

இலங்கை – சீனாவுக்கு இடையில் 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம், கல்வி, ஊடகம் மற்றும் கலாசாரத் துறைகள் தொடர்பில் ஜனாதிபதி…
Read More...

நெல்லுக்கான உத்தரவாத விலையை அறிவிக்க கோரிக்கை

நெல்லுக்கான உத்தரவாத விலையை அரசாங்கம் உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று சிறு மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சிறு மற்றும் நடுத்தர அளவிலான…
Read More...

அதிகாலை வேளையில் ஊருக்குள் நுழைந்த காட்டு யானை!

-மூதூர் நிருபர்- திருகோணமலை-மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள, கட்டைபறிச்சான் கல்லாம்பார் கிராமத்திற்குள், இன்று வியாழக்கிழமை அதிகாலை காட்டு யானையொன்று நுழைந்துள்ளதோடு, கிராம மக்கள்…
Read More...

மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் படுகாயம்!

-பதுளை நிருபர்- பதுளை-பசறை வீதியில், மண்மேடு சரிந்து விழுந்ததில், மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக, பசறை பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த நபர், கோணக்கலை…
Read More...

விடுமுறையில் வீடு திரும்பிக்கொண்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் பரிதாபமாக உயிரிழப்பு!

பதுளை நிருபர்- மஹியங்கனை லொக்கல்ல ஓயா பகுதியில், நேற்று புதன்கிழமை  பிற்பகல் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று வியாழக்கிழமை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய…
Read More...

இலங்கை – அவுஸ்திரேலியா ஒருநாள் தொடர்!

இலங்கை - அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டு ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளைக் கொண்ட தொடர் அடுத்த மாதம் இடம்பெறவுள்ளது. இந்த போட்டி ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக…
Read More...