Browsing Tag

JVP Tamil News Today

JVP Tamil News Today ஜே வி பி இன்றைய தமிழ் செய்திகள் Today JVP News Updates Read Online Include Education News Alert, Astrology, Events, Inportant Updates

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கி சூடு: 3 பேர் கைது

-மன்னார் நிருபர்- மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக கடந்த வியாழக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் இராணுவத்தில் பணியாற்றும் சிப்பாய்…
Read More...

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளை திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.…
Read More...

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா கைது

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினரால் இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகன உதிரிப்பாகங்களைப்…
Read More...

கண்டியில் கார் விபத்து: 2 பேர் பலி

கண்டியில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிர் இழந்துள்ளனர். கண்டி - பன்னில பகுதியில் பயணித்த கார் வீதியை விட்டு விலகி ஆற்றில் கவிழ்ந்து இந்த விபத்து…
Read More...

காற்றினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட அமைச்சர்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - குருநகரில் இன்று காலை 6.45 மணியளவில் வீசிய பலத்த காற்றினால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் தேவாலயத்தை அமைச்சர் சந்திரசேகரன் நேரில் சென்று பார்வையிட்டார்.…
Read More...

மட்டக்களப்பு பிராந்தியத்தில்  புதிதாக நியமிக்கப்பட்ட வைத்தியர்களின் நியமனக்கடிதங்கள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு பிராந்தியத்தில்  புதிதாக நியமிக்கப்பட்ட 12 வைத்தியர்களின் நியமனக்கடிதங்கள் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆர். முரளீஸ்வரனால் வழங்கிவைக்கட்டது.…
Read More...

தெஹிவளை-கல்கிஸ்ஸ பகுதியில் துப்பாக்கிச் சூடு!

தெஹிவளை-கல்கிஸ்ஸ பகுதியில், இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அப்பகுதியில், நபர் ஒருவர்…
Read More...

வெள்ளப் பெருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகள்

மழையுடனான வானிலை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, மல்வத்து ஓயாவின் தாழ்…
Read More...

“27வருடங்கள் நீதியின் பயணம்” : நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன்

நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஓய்வு பெறுகிறார் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், 27 வருடங்களை நீதித்துறையில் பூர்த்தி செய்து ஓய்வு பெறுவதாக தெரியவருகின்றது. 27 வருடங்களை…
Read More...

கட்டைக்காட்டில் கரையொதுங்கிய மர்மப் பொருள்

-யாழ் நிருபர்- வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்கரையில் மிதவை ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் கரையொதுங்கியுள்ளது. கரையொதுங்கிய மிதவையை இராணுவம், கடற்படை, பொது மக்கள்…
Read More...