Browsing Tag

JVP Tamil News Today

JVP Tamil News Today ஜே வி பி இன்றைய தமிழ் செய்திகள் Today JVP News Updates Read Online Include Education News Alert, Astrology, Events, Inportant Updates

சம்பிக்க ரணவக்கவின் மனு தள்ளுபடி

தாம் உள்ளிட்ட பிரதிவாதிகள் மூன்று பேருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை வலுவற்றதாக்கி உத்தரவிடக் கோரி முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவால்…
Read More...

உழவு இயந்திரத்தின் சக்கரத்தினுள் சிக்குண்டு இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - அராலி பகுதியில் நேற்று புதன்கிழமை உழவு இயந்திரத்தின் சக்கரத்தினுள் சிக்குண்டு இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதன்போது அராலி மேற்கு,…
Read More...

பெயரை மாற்றப்போகிறாரா நடிகர் நானி?

எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல் திரையுலகிற்கு வந்து, முன்னணி நடிகராக உயர்ந்த சிலரில் நேச்சுரல் ஸ்டார் நானியும் ஒருவர். இளைஞர்கள் மற்றும் குடும்பப் பார்வையாளர்களைக் கவரும் நானி,…
Read More...

புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் நியமனம்

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பதவிக்கு , இலங்கை கல்வி நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரி ஏ.கே.சுபாசினி இந்திகா குமாரி லியனகே நியமிக்கப்பட்டுள்ளார். பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பதவியில்…
Read More...

பாகிஸ்தானுக்காக பயன்படுத்தப்பட்ட பிரத்யேக ஆயுதங்கள் பயங்கரவாதிகளை அழித்த மூன்று சக்திகள் எவை?

பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்திருந்த பயங்கரவாதிகளை தாக்கி அழிக்க இந்தியா ராணுவமும், விமானப்படையும் சக்திவாய்ந்த ஸ்கால்ப் ஏவுகணை, ஹேமர் ரக குண்டுகள் மற்றும் கமிகாஷே டிரோன்கள் என 3 முக்கிய…
Read More...

இந்திய ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான் இராணுவம்

சிந்து - பஞ்சாப் எல்லைக்கு அருகிலுள்ள கோட்கி பகுதியில், இந்திய ஆளில்லா விமானம் ஒன்றை பாகிஸ்தான் இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக, வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
Read More...

லாகூர் விமான நிலையம் அருகில் குண்டு வெடிப்பு

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் பாகிஸ்தானின் முக்கிய நகரான லாகூரில் விமான நிலையம் அருகே குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.…
Read More...

அம்ஷிகாவுக்கு நீதி கோரி கொழும்பில் போராட்டம் -வீயோடி இணைப்பு-

கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் கடந்த 29ஆம் திகதி உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி டில்ஷி அம்ஷிகாவுக்கு நீதிகோரி, ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது. பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள…
Read More...

பட்டறையின் வாள் வெட்டி தொழிலாளி உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - ஏழாலை பகுதியில் நேற்று புதன்கிழமை தச்சுவேலை செய்துகொண்டிருந்த தொழிலாளி ஒருவர் பட்டறையின் வாள் வெட்டி உயிரிழந்துள்ளார். ஏழாலை மத்தி, ஏழாலை பகுதியைச்…
Read More...

பள்ளிகளில் இனி AI தொழில் நுட்ப பாடம் கட்டாயம்.. முதன்முறையாக நடைமுறைப்படுத்தும் நாடு இதுதான்

செயற்க நுண்ணறிவு தொழில்நுட்பம் (Artificial Intelligence)எனப்படும் ஏஐ தொழில்நுட்பத்தை பள்ளி பாடங்களில் ஒரு நாடு கட்டாயமாக்கி உள்ளது. அதற்கு அந்த நாட்டின் அமைச்சரவை ஒப்புதல்…
Read More...