Browsing Tag

JVP Tamil News Today

JVP Tamil News Today ஜே வி பி இன்றைய தமிழ் செய்திகள் Today JVP News Updates Read Online Include Education News Alert, Astrology, Events, Inportant Updates

தனது இரண்டு காதலிகளையும் ஒரே மேடையில் திருமணம் செய்து கொண்ட இளைஞன்

இந்தியா - தெலங்கானாவில் தனது இரண்டு காதலிகளையும் ஒரே மேடையில் திருமணம் செய்து கொண்ட வாலிபரின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருவதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.…
Read More...

பாவித்த கொமோட்டை திருடியவருக்கு மூன்று வருட சிறை

கழிவறை கொமோட் ஒன்றைத் திருடியமைக்கும் திருடப்பட்ட பொருட்களை வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட சந்தேகநபருக்கு மூன்றாண்டு கடூழிய சிறைத் தண்டனையும் ரூ 3,000 ரூபா அபராதமும்…
Read More...

IMF பாகிஸ்தானுக்கு நியாயமாக நடந்து கொள்ளவில்லை

பாகிஸ்தானுக்கு கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் (IMF) கடைப்பிடிக்கும் கடுமையான நிலைப்பாடு குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ-சர்தாரி கவலை தெரிவித்துள்ளார் .…
Read More...

அரச அச்சகத்திற்கு பொருட்களை விநியோகித்தவர்களுக்கு 50 கோடி ரூபாவுக்கு மேல் நிலுவை

அரச அச்சகத்திற்கு பேப்பர் (Paper), டோனர் (Toner), மை(Ink) போன்றவற்றை சப்ளை செய்தவர்களுக்கு திறைசேரி இதுவரை 50 கோடி ரூபாவுக்கு மேல் நிதி செலுத்தவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இந்த…
Read More...

மட்டக்களப்பு : கணபதிப்பிள்ளை மோகனிற்கு ஜனாதிபதி கொடுத்த உறுதிமொழி

மட்டக்களப்பு மாவட்டத்தின் அறுவடைக் காலத்தையும்  விதைப்புக் காலத்தையும் கருத்திற் கொண்டு உரமானியம்  நெல்விலை நிர்ணயம் மற்றும் நெல் கொள்வனவு மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி ரணில்…
Read More...

திருமணமான 3வது நாளில் நிகழ்ந்த சோகம்..!

அடுக்குமாடி கட்டத்தின் 20ஆவது மாடியில் இருந்து முன்னணி தொழிலதிபர் ரிதேஷ் அகர்வாலின் தந்தை விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் ஓயோ நிறுவனத்தின்…
Read More...

தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்!

நாய்கள் பராமரிப்பு முகாம் என்ற பெயரில் நாய்களை வாங்கி அதற்கு உணவளிக்காமல் பட்டினி போட்டு கொலை செய்யும் கொடூர அரக்கரின் செயல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சடலங்களையும் தூக்கி…
Read More...

பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை : இருவர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சீலாப்புலம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை வெவ்வேறு குற்றச்சாட்டின் கீழ் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது…
Read More...

பொங்கல் பூசை செய்ய விடாது பெண்ணொருவரை திருப்பி அனுப்பிய ஆலய குருக்கள்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் காரைநகர் வலந்தலை மடத்துக்கரை அம்மன் ஆலயத்தில் வைரவர் பொங்கல் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் பிட்டியெல்லை தச்சம்பனை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர்…
Read More...

குடிநீரை பெற அல்லற்படும் 450 குடும்பங்கள்

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவின் கீழ் உள்ள கண்ணகி நகர் எனும் கிராமத்தில் சுமார் 1993 ஆம் ஆண்டு தொடக்கம் 450 க்கு…
Read More...