Browsing Tag

JVP Tamil News Today

JVP Tamil News Today ஜே வி பி இன்றைய தமிழ் செய்திகள் Today JVP News Updates Read Online Include Education News Alert, Astrology, Events, Inportant Updates

ஆய்வுக்குட்படுத்தபடவுள்ள கண் சொட்டு மருந்து

கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் கண் நோய்க்காக பயன்படுத்தப்பட்ட ப்ரெட்னிசெலோன் சொட்டு மருந்தின் மாதிரி தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபையின் ஆய்வு கூடத்திற்கு அனுப்பி…
Read More...

இளம் சமூக செயற்பாட்டாளர் புத்தி பிரபோத கருணாரத்ன காலமானார்

இளம் சமூக செயற்பாட்டாளர் புத்தி பிரபோத கருணாரத்ன காலமானார். தனது 30 ஆவது வயதில் நேற்று செவ்வாய்க்கிழமை அவர் காலமானார். உயிரிழப்பிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், அவர்…
Read More...

மெக்டொனால்ட்ஸ் உருவான விதம்

இன்றைய அதி நவீன உலகில் எல்லாருக்கும், எல்லாவற்றிற்குமே அவசரம். அவற்றில் ஒன்று தான் ஃபாஸ்ட் ஃபுட் எனப்படும் துரித உணவு. இன்று பலரின உணவுப் பழக்கவழக்கத்தையே மாற்றியிருக்கிறது. ஊறுகாயுடன்…
Read More...

கொரோனாவில் இறந்தவர் 2 ஆண்டுகளின் பின் உயிருடன்

இந்தியாவில் கொரோனா காரணமாக ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இவ்வாறு உயிரிழந்து குடும்பத்தினரால் இறுதி மரியாதை செய்யப்பட்ட…
Read More...

கல்முனையில் கோழி இறைச்சியின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை

-அம்பாறை நிருபர்- கல்முனை மாநகர சபை பிரதேசங்களில் கோழி இறைச்சியின் விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி, கோழி இறைச்சி வியாபாரிகளுடன் விஷேட…
Read More...

சீன மருத்துவமனையில் தீவிபத்து: 21 பேர் பலி

சீனாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 21 பேர் பலி. சீன தலைநகர் பெய்ஜிங் அருகே உள்ள பெங்டாய் என்ற பகுதியில் நேற்று நண்பகல் 1 மணி அளவில் தனியார் மருத்துவமனையில்…
Read More...

உலக மக்கள் தொகையில் இந்தியா முதலிடம்

ஐக்கிய நாடுகள் அமைப்பு உலக மக்கள் தொகை குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில் இதுவரை அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவை விட 29 லட்சம் பேர் அதிகமாகக் கொண்டு இந்தியா முதலிடத்திற்கு…
Read More...

மகன் தாக்கியதில் தந்தை பலி : தாய் படுகாயம்

மகன் ஒருவர் தாக்கியதில் அவரது தந்தை உயிரிழந்துள்ளதுடன், தாய் படுகாயமடைந்துள்ளார். கிளிநொச்சி தருமபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயில் வாகனபுரம் கொழுந்து புலம்பு பகுதியில் நேற்று…
Read More...

கத்தியை காட்டி மிரட்டி தங்க நகையை பறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை

-பதுளை நிருபர்- மஹியங்கனை, மகாவலி ஆற்றங்கரையில் நின்றிருந்த நபரிடம் கத்தியைக் காட்டி அச்சுறுத்தி அவரது கழுத்தில் இருந்த சுமார் 210000 ரூபா பெறுமதியான தங்க நகையை திருடிச் சென்ற நபரை…
Read More...

உள்ளூராட்சி தேர்தலை ஒத்திவைத்து வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

உள்ளூராட்சிமன்ற தேர்தலை எதிர்வரும் 25 ஆம் திகதி திட்டமிட்டப்படி நடத்த முடியாது என குறிப்பிட்டு சகல தெரிவத்தாட்சி அதிகாரிகளினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.…
Read More...