Browsing Tag

JVP Tamil News Today

JVP Tamil News Today ஜே வி பி இன்றைய தமிழ் செய்திகள் Today JVP News Updates Read Online Include Education News Alert, Astrology, Events, Inportant Updates

இலங்கை எரிபொருள் சந்தையில் இரு வெளிநாட்டு நிறுவனங்கள்

இலங்கை எரிபொருள் சந்தையில் சீனாவின் சினோபெக் மற்றும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஆர்..எம் பார்க்ஸ்-ஷெல் ஆகிய இரு நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும் இலங்கை அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையே…
Read More...

இன்றைய ஐபிஎல் துடுப்பாட்டங்கள்

ஐபிஎல் 16-வது கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணிக்கு…
Read More...

பணவீக்கம் சடுதியாக வீழ்ச்சி

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மை பணவீக்கம்  இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது. தளம்பல் மிக்க உணவு மற்றும்  உணவல்லாப்…
Read More...

மீண்டும் நாட்டில் கொரானா

கொரோனா வைரஸ் தீவிரமடைந்து கடற்த இரண்டு நாட்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக கொலன்னாவ மரண விசாரணை அதிகாரி காஞ்சனா விஜேநாயக்க தெரிவித்துள்ளார். மாத்தறை ஹமந்துவ பிரதேசத்தில் வசித்த வயது 56…
Read More...

புறாக்களை கொன்று தின்ற மூவர் கைது

அளுத்கமவில் வீட்டில் வளர்க்கப்பட்ட புறாக்களை திருடிச் சென்று அவற்றை நெருப்பில் சுட்டு சாப்பிட்ட மூன்று சந்தேக நபர்களை அளுத்கம பொலிஸார் கைது செய்துள்ளனர். தர்கா நகரம், இஸ்தபுள்ள வீதி…
Read More...

11 வயதுடைய பிக்கு பாலியல் வன்கொடுமை

களுத்துறை பிரதேசத்தில் பிக்கு ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள விகாராதிபதி உட்பட மூன்று பிக்குகள் தப்பிச் சென்றுள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர். பயாகல…
Read More...

மஹியங்கனை பொலிஸாரினால் கைக்குண்டுடன் சுத்தா கைது

மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொடாங்வத்தை வீதி பூஜாநகர் பகுதியைச் சேர்ந்த மஹியங்கனை சுத்தா என்று அழைக்கப்படும் நபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை மாலை சுமார் 7.00 மணியளவில் மஹியங்கனை…
Read More...

மழைக் காலங்களில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

அதிக மழையுடனான வானிலையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகம் காணப்படுவதாக சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 2500 பேர் எலிக்காய்ச்சலால்…
Read More...

பெண்ணொருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலைசெய்தவர் கைது

மிஹிந்தலை பிரதேசத்தில் பெண்ணொருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி, கொலை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொரமடலாவ பிரதேசத்தில் தமது தாயுடன் வசித்து வந்த 52…
Read More...

9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி டெல்லி கேபிடல்ஸ் அணியை 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது. . டெல்லி அருண் ஜெட்லி…
Read More...