Browsing Tag

JVP Tamil News Today

JVP Tamil News Today ஜே வி பி இன்றைய தமிழ் செய்திகள் Today JVP News Updates Read Online Include Education News Alert, Astrology, Events, Inportant Updates

2021 ஆம் ஆண்டுக்கு பின்னர் குடிமகன்களை விட குடிமகள்கள் அதிகரிப்பு

உலக அளவில் மது அருந்துவோரில் ஆண்களைவிடப் பெண்கள் அதிக அளவில் இருப்பதாக நியூயார்க்கை தலைமையிடமாக கொண்ட நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவிலேயே அதிக அளவிலான பெண்கள்…
Read More...

ஆதிவாசிகள் சமூகத்தினரின் பிரச்சினைகள் தொடர்பாக சாணக்கியன் விசேட கலந்துரையாடல்

மதுரங்கேணிக்குளம் பிரதேசத்திற்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் அங்குள்ள ஆதிவாசிகள் சமூகத்தினரைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். எல்லைக்…
Read More...

மன்னாரில் 12 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது

-மன்னார் நிருபர்- மன்னார் மதவாச்சி பிரதான வீதி குஞ்சுக்குளம் வீதியில் வைத்து 12 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப் பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று சனிக்கிழமை கைது…
Read More...

யானை தாக்கியதில் வயோதிபர் உயிரிழப்பு

-திருமலை நிருபர்- திருகோணமலை புல்மோட்டை பகுதியில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி வயோதிபரொருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். திருகோணமலை -புல்மோட்டை 04 ஜின்னா நகரில்…
Read More...

நோயாளர் ஒருவர் வெட்டிக் கொலை: இரு சந்தேக நபர்கள் கைது

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர் ஒருவரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தெமட்டகொட பிரதேசத்தில் மறைந்திருந்த நிலையில்…
Read More...

தையல் போட வேண்டி காயத்தை பெவிகுயிகால் ஒட்டிய மருத்துவர்

இந்தியாவின் தெலங்கானாவில் கீழே விழுந்து காயம் ஏற்பட்ட இடத்தில் தையல் போட்டு சிகிச்சை அளிப்பதற்கு பதிலாக பெவிகுயிக் ( fevi kwik ) மூலம் ஒட்டி சிகிச்சை வழங்கிய மருத்துவமனை…
Read More...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைத்துப்பாக்கியுடன் ஸ்கை மார்ஷல் கைது

இந்தியன் ஏர் கொழும்பு-சென்னை விமானம் புறப்படுவது சில மணிநேரங்கள் தாமதமானது, விமானத்தின் ஸ்கை மார்ஷல் தனது ஏற்றப்பட்ட துப்பாக்கியுடன் பயணிகள் முனையத்திற்கு வந்தபோது கட்டுநாயக்க விமான…
Read More...

வங்கி முகாமையாளரை பெட்ரோல் ஊற்றி எரித்த காவலாளி

இந்தியாவில் வங்கி காவலாளி பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் எரி காயங்களுக்குள்ளான வங்கி முகாமையாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் பத்ரொஹர்க் மாவட்டம்…
Read More...

நுவரெலியாவில் அறுவை சிகிச்சை செய்த 10 பேரின் கண் பார்வை பாதிப்பு

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சை செய்யப்பட்ட 10 நோயாளர்களின் பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. அண்மையில் கண் சத்திரசிகிச்சைக்குள்ளான 10…
Read More...

பெண் பாலியல் துஷ்பிரயோகம்: 27 வயது இளைஞனும் தந்தையும் கைது

பெண்ணெருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய இளைஞன் மற்றும் அவனது தந்தை இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிகந்த சிங்கபுர பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞனும் அவரது தந்தையுமே…
Read More...