Browsing Tag

JVP Tamil News Today

JVP Tamil News Today ஜே வி பி இன்றைய தமிழ் செய்திகள் Today JVP News Updates Read Online Include Education News Alert, Astrology, Events, Inportant Updates

போலி நாணயத்தாள்களை அச்சிடும் இயந்திரத்துடன் இளைஞர் கைது

யாழ்ப்பாணத்தில் போலி நாணயத்தாள்களை அச்சிடும் மின்னியல் இயந்திரத்துடன் 18 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ் போதனா வைத்தியசாலை வீதியில் பெண்கள் தங்கும் இல்லத்தில்…
Read More...

ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் பணிப்புறக்கணிப்பு

நேற்று புதன்கிழமை நள்ளிரவு முதல் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பதற்கு ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் நேற்று கூடிய நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் தீர்மானித்துள்ளதாக…
Read More...

கைகலப்பில் ஒருவர் உயிரிழப்பு 14 பேர் கைது

தெஹிவளை பகுதியில் குளிரூட்டி திருத்தும் நிலையம் ஒன்றில் நேற்று செவ்வாய்கிழமை இரவு இடம்பெற்ற தாக்குதலின் போது ஒருவர் உயிரிழந்தார். இது தொடர்பில் 14 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக…
Read More...

திருகோணமலையில் மாபெரும் தொழிற்சந்தை

திருகோணமலை மாவட்ட செயலகத்தின் மனித வலு, வேலைவாய்ப்பு பிரிவு, திறன் மற்றும் தொழில் கல்விப்பிரிவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரிவு ஆகியன இணைந்து மாபெரும் தொழில் மற்றும் தொழில் கல்வி…
Read More...

15 வயது சிறுமியை கடத்திய முன்னாள் காதலன்

மினுவாங்கொடை, ஓபாத பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமியொருவர் கடத்தப்பட்டுள்ளதாக வெல்லவாய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஓபாத பிரதேசத்தில் வசிக்கும் இளைஞர்…
Read More...

திருகோணமலை ரொட்டறி கழக 44 வது “தொடக்க ஆண்டு” / சாசன (Charter Day) விழா

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை ரொட்டறி கழக 44 வது “தொடக்க ஆண்டு” (Charter Day) விழா, ரொட்டறி இல்லம், டைக் வீதி, திருகோணமலையில் 08.05.2023 நடைபெற்றது. திரு. தேபன்ஜன் முகர்ஜி…
Read More...

மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்தவர் கைது

கொழும்பில் பாடசாலை மாணவர்களுக்கும் மேலதிக வகுப்பு மாணவர்களுக்கும் கஞ்சா கலந்த போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு 15, அளுத்…
Read More...

அரச வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்தும் சிகிச்சை அறைகள்: அமைச்சரவை அனுமதி

அரச வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்தும் சிகிச்சை அறைகளை ஸ்தாபிக்க அமைச்சரவை நேற்று திங்கட்கிழமை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.…
Read More...

கிணற்றில் விழுந்து இரண்டரை வயது குழந்தை உயிரிழப்பு

யாழ்.இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்டஇ இளவாலை- வசந்துபுரம் பகுதியில் இரண்டரை வயதுக் குழந்தை ஒன்று கிணற்றினுள் விழுந்து உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

வத்தளை ஹெந்தலை பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வத்தளையைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே நேற்று…
Read More...