Browsing Tag

JVP Tamil News Today

JVP Tamil News Today ஜே வி பி இன்றைய தமிழ் செய்திகள் Today JVP News Updates Read Online Include Education News Alert, Astrology, Events, Inportant Updates

வாடகை காதலி : கோடி சம்பாதிக்கும் ஜப்பான் பெண்..!

மக்கள் தங்கள் தேவைக்கேற்ப பொருட்களை வாடகைக்கு வாங்குவதை நீங்கள் இதுவரை பார்த்திருப்பீர்கள். சிலர் வீடுகள் அல்லது பிற பொருட்களை வாடகைக்கு எடுப்பார்கள், தேவைப்பட்டால் வாகனங்களும்…
Read More...

மாடுகளிடையே வேகமாக பரவும் தோல் கழலை நோய்

குருநாகல் மாவட்டத்தின் சில பகுதிகளில் கால்நடைகள் (Lumpy skin disease) லம்பி ஸ்கின் டிசிஸ் அறிகுறிகளுடன் காணப்படுவதாக கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் படி குருநாகல்…
Read More...

நடாஷா எதிரிசூரிய கைது

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பெளத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட நடாஷா எதிரிசூரிய கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சித்த நிலையில்…
Read More...

மின்னல் தாக்கி இருவர் பலி

புத்தல, கோனகங் ஆர வகுருவெல பிரதேசத்தில் உள்ள வயல்வெளியில் நேற்று சனிக்கிழமை இரண்டு ஆண்கள் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். புத்தல, வகுருவெல பிரதேசத்தை சேர்ந்த 31 மற்றும் 32…
Read More...

இரண்டு வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த முதியவர்

இரண்டு வயது சிறுமியொருவர்  தாத்தாவினால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார். சில நாட்களுக்கு முன்னர்இ சிறுமிக்கு சிறுநீர் தொற்று ஏற்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக…
Read More...

ஒரு மாதத்தில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தான் பிரஜைகள் ஐரோப்பாவில் தஞ்சம்

ஒரு மாதத்தில் ஒன்பதாயிரத்திற்கும் மேற்பட்ட  ஆப்கானிஸ்தான் பிரஜைகள் ஐரோப்பாவில்  தஞ்சம் கோரியுள்ளனர். ஐரோப்பிய  ஒன்றியத்தில் புகலிடக் கோரிக்கைகளை முன்வைத்துள்ள இந்த எண்ணிக்கை ஒரு…
Read More...

கண்டெய்னரில் பதுங்கியிருந்து நாடுவிட்டு நாடு தப்பிச் செல்ல முயன்ற 175 பேர் மீட்பு!

மெக்சிகோவில் கண்டெய்னர் காரில் பதுங்கி அமெரிக்காவுக்கு தப்பிச் செல்ல முயன்ற 175 பேரை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். கன்டெய்னரில் பதுங்கியிருந்த 175 அகதிகளை மெக்சிகோ அதிகாரிகள்…
Read More...

திருமண நாளன்று மணப்பெண் மீது காதலன் அசிட் தாக்குதல்

வெலிகம மதுரகொட பகுதியில் இளம்பெண் ஒருவர் திருமண நாளன்று அசிட் வீச்சுக்கு இலக்காகியுள்ளார். குறித்த பெண்ணின் வீட்டிற்கு இன்று சனிக்கிழமை அதிகாலை 03 மணியளவில் வந்த நபர் ஒருவர் அசிட்…
Read More...

வங்கியில் வைப்பிலிட நிறுவனம் வழங்கிய 50 இலட்சம் ரூபா பணத்துடன் தப்பிச் சென்ற ஊழியர்

வங்கியில் வைப்பிலிடுவதற்காக நிறுவனம் வழங்கிய ஐம்பது இலட்சம் ரூபா பணத்துடன் தப்பிச் சென்ற ஊழியரைக் கண்டுபிடிக்க அவிசாவளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த ஊழியர் தான்…
Read More...

டெங்கு அபாய வலயங்களில் விசேட சிரமதான நிகழ்வு முன்னெடுப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் தொடர்சியாக டெங்கு பரவல் அபாயம் அதிகரித்து வரும் நிலையில் டெங்கு பரவல் அதிகமாக இனம் காணப்பட்ட பகுதிகளில் விசேட வீட்டு…
Read More...