Browsing Tag

JVP News

JVP News இலங்கை , உலக தமிழ் செய்திகள் 2023 LIVE News Updates Tamil News Websites In Sri Lanka, Tamil News Paper Today, Tamil News Sri Lanka 2023 Daily

விமான நிலையத்தில் 21வயது இளைஞன் கைது

துபாயிலிருந்து கட்டார் வழியாகத் திரும்பிய 21 வயதுடைய இலங்கையர் ஒருவர், ரூ.3.5 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டிற்குள் கடத்த முயன்ற நிலையில் விமான நிலைய…
Read More...

கல்முனை – பாண்டிருப்பு பிரதான வீதியில் விபத்து ஒருவர் படுகாயம் -வீடியோ இணைப்பு-

-செ.துஜியந்தன்- கல்முனை - பாண்டிருப்பு பிரதான வீதியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…
Read More...

நாட்டின் சில இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணம், காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களுக்கும் முன்னெச்சரிக்கை அறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ளது. இன்று  சனிக்கிழமை பிற்பகல்…
Read More...

மற்றுமொரு கோர விபத்து : 7 பேர் காயம்

வெல்லவாய - தனமல்வில பிரதான வீதியில் இன்று சனிக்கிழமை விபத்து சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தின் பின்புறத்தில் பாரவூர்தியொன்று மோதியதில்…
Read More...

இலங்கை ரக்பி அணிக்கு புதிய பயிற்சியாளர்

இலங்கை ரக்பி அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரோட்னி கிப்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நியூசிலாந்தின் All Blacks Sevens அணியின் முன்னாள் உதவிப் பயிற்சியாளராக கடமையாற்றியுள்ளார்.…
Read More...

2020 இல் இடம்பெற்ற பாரிய கொள்ளை : பிரதான சந்தேகநபர் உட்பட இருவர் கைது

கம்பஹா - தொம்பே பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் நகைக்கடை ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்து துப்பாக்கி முனையில் மிரட்டி 65 இலட்சம் ரூபா பெறுமதியான…
Read More...

புதையல் தோண்டிய இருவர் கைது!

புத்தளம் நவகத்தேகம - நன்னேரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அமுனுகோல் பகுதியில் புதையல் தோண்டியதாக கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் நன்னேரிய பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை கைது…
Read More...

ஜூஸ் கொடுத்து கணவனை கொன்று மாணவர்கள் துணையுடன் உடலை எரித்த ஆசிரியை!

ஜூஸ் கொடுத்து கணவனை கொன்று மாணவர்கள் துணையுடன் உடலை எரித்த ஆசிரியை இந்தியா மகாராஷ்டிரா மாநிலத்தில் லோகோரா பகுதியில் பெண் ஒருவர், தன் கணவரை ஜூஸ் கொடுத்து கொலை செய்த சம்பவம்…
Read More...

துமிந்த திசாநாயக்கவுக்கு விளக்கமறியல்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க, எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வெள்ளவத்தையில் உள்ள சொகுசு வீட்டுத் தொகுதியில் கண்டெடுக்கப்பட்ட தங்க…
Read More...

வடக்கு, கிழக்கில் உள்ள காணிகளை கையகப்படுத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை

வடக்கு, கிழக்கு மக்களின் காணிகளை கையகப்படுத்தும் எந்த எண்ணமும் அரசாங்கத்திற்கு இல்லை என்றும், காணிகளின் உரிமைகளைக் கொண்டுள்ள மக்களுக்கு உடனடியாக காணிகளை கையளிப்பதே அரசாங்கத்தின்…
Read More...